“ஈழத்துப் பண்டிதப் பாரம்பரியம்” என்னும் தலைப்பில் கனடாவில் உரையாற்றிய பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தெரிவிப்பு யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த தமிழ்ப் பண்டிதர்கள் மற்று... Read more
அண்மையில் கனடாவில் நடைபெற்ற ‘வென்மேரி’ சர்வதேச விருது விழாவில் கலந்து கொள்ளவென இங்கு வந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஓய்வு நிலைப் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா அவர்களின் நான்கு... Read more
ஒன்றாரியோ மாகாண அமைச்சர் விஜய் தணிகாலம் தெரிவித்துள்ள கருத்துக்கள் ஆகஸ்ட் 14, 2024 அன்று, கனடாவின் பிரம்டன் நகரிலுள்ள சிங்கூசிப் பூங்காவில் தமிழின அழிப்பு நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட... Read more
தமிழர் நிர்வாகத்தில், மிசிசாகா நகரில் இயங்கிவரும் ‘தாமோர் நகைமாளிகை’ க்குள் புகுந்து கொள்ளையிட முயன்ற கொள்ளையர்களை மடக்கி பிடித்த நிறுவனத்தின் உரிமையாளர்களும் பணியாளர்களும் கொள்ளையர்களில் ஒர... Read more
“யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன. தற்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர். அவர் ஒரு இடதுசாாரியாக இரு... Read more
(மன்னார் நிருபர்) [21/08/2024] கடற்றொழி்ல் நடவடிக்கைகளுக்கு பயன் படுத்தப்படும் மண்ணெண்ணை மற்றும் டீசல் ஆகியவற்றிற்கு லீற்றர் ஒன்றிற்கு தலா 25 ரூபாய்களை வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டு... Read more
(மன்னார் நிருபர்) (21/08/2024) வவுனியா வைத்தியசாலையில் நேற்றைய தினம் (20) மரணித்த சிசுவின் பெற்றோருக்கு நீதி கிடைக்க கோரி ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் வவுனி... Read more
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா யாழ்.... Read more
ஆவணி மாதம் 16 ஆம் திகதி 2024 அன்று, வவுனியாப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பௌதீக விஞ்ஞானத் துறை க.பொ.த உயர்தர பௌதீகவியல் ஆசிரியர்களுக்கான மின்னணுவியல் குறித்த ஒரு நாள் பயிற்சி... Read more
இன்று காலை 09.30 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமான குறித்த பிரசார நடவடிக்கை யாழ்ப்பாணம் நகரப் பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மக்கள் போராட்ட முன்ன... Read more













