அரச, தனியார் பேருந்து போட்டியால் பயணிகள் தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர் கொண்டு வருகின்றனர். இன்று பிற்பகல் 2.45 மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலகம் முன்பாக இரு பேருந்து சாரதி மற்றும் நடத்... Read more
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பல நிர்வாக சீர்கேடு இருப்பதாக வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் சாவகச்சேரி ஆதார வை... Read more
– தமுகூ தலைவர் மனோ கணேசன் இவ்வாண்டு அதிகரித்த தேயிலை ஏற்றுமதியால், ஈரானிடம் வாங்கிய பெட்ரோல் கடனில் 60 மில்லியன் டொலரை மீள செலுத்த முடிந்தமையை எண்ணி ஒரு இலங்கையனாக மகிழ்கிறேன். அது நம்... Read more
ரொறன்ரொ பல்கலைக் கழக ஸ்காபுறோ வளாகத்தில் நடைபெற்ற நினைவுகளைப் பகிரும் நிகழ்வில் போராசிரியர் நா. சுப்பிரமணியன் அவர்கள் தெரிவிப்பு” எனது தந்தையார் மாணவர்களுக்கு கல்வி அறிவூட்டியதோடு மட்ட... Read more
பு.கஜிந்தன் பல்லாண்டுகளுக்கு பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் விடுதியின் சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் தங்கி நின்று சிகிச்சை பெறும... Read more
மதுபான போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் 16-07-2024 அன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்... Read more
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் சாந்திபுரம் வளரும் நட்சத்திரங்கள் வெற்றி கிண்ண கால்பந்தாட்ட சுற்றுபோட்டி
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (20-2-2020) மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் ‘வளரும் நட்சத்திரங்கள்’ விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாப... Read more
பு.கஜிந்தன் இலங்கைக்கு சீன அரசாங்கம் ஒருதொகை அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது. அந்தவகையில் இந்த அரிசி அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கனர வாகனமொன்றில் 16.07.2024 அன்று கிளிநொச்சி மாவட்டத்தை வந்தட... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (16-07-2024) மன்னார் சின்னக்கடை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட .ஜோசப் அமுதன் டானியல் சத்தியப்பிரமாண மொழிபெயர்ப்பாளராக (தமிழ்-ஆங்கிலம்) 16-07-2024 செ... Read more
மலையக மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த தியாகிகள் தினத்தை பிரகடனப்படுத்துமாறு நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கா... Read more













