தலைவர் கலாநிதி. கா.விக்கினேஸ்வரன் (கனகராசா சரவணன்) ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸக்களுக்கு பயந்து தன்னுடைய காலத்தை செலவழித்தவர் பயந்தவர் அவர் தமிழர்களுக்கு எதுவும் தரமாட்டார் அவரை நம்பமாட்டேன் 13 தவ... Read more
பாரத தேசத்தில் இருந்து அசோக மன்னன் உடைய மகள் சங்கமித்தையும் மகிந்தயும் இலங்கைக்கு தூதுவராக வந்தனர். இவர்கள் அரசமரத்தை கடல் மார்க்கமாக கொண்டு வந்து கரை ஒதுங்கிய இடம் கூட, யாழ்பாணத்தில் தம்பகொ... Read more
(எஸ்.ஆர்.ராஜா) இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை அதிக எண்ணிக்கையானோர் போட்டியிடுகின்ற போதிலும் அதில் ஒரு சில வேட்பாளர்கள்... Read more
இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை முன்னேற்ற வேண்டும் என்ற தங்களின் இலக்கை அடைவதற்கு உதவியாக இருக்குமாக இருந்தால், மனித உரிமைகள் மீறல்களுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை பயன்... Read more
”தலைவர் மாவை சேனாதிராஜா ரணிலுக்கு ஆதரவு ,எதிர்காலத் தலைவர் ஸ்ரீதரன் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு,தலைவர் போட்டியில் தோல்வியடைந்த சுமந்திரன் சஜித்துக்கு ஆதரவு,துணைத் தலைவர் சிவஞானம் சஜ... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (12-09-2024) ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அவர்களை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் 13-09-2024 வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு மன்னார் நகர பேர... Read more
பு.கஜிந்தன் தற்போதைய சூழலில் நாட்டு மக்களுக்கு ரணிலின் எரிவாயு சிலிண்டர் சின்னத்தின் வெற்றியே அவசியமாகும் என ரணிலின் தயவில் தொடர்ச்சியாக அமைச்சர் அந்தஸ்த்தோடு பயணித்து வரும் டக்ளஸ் ஏமாற்று வ... Read more
நடராசா லோகதயாளன் சந்திரகுமார் தலைமையிலான அரசியல கட்சியின் பதிவு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரக... Read more
(கனடா உதயன் பிரத்தியேகச் செய்தி) நடராசா லோகதயாளன் யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகைப் பிரதேசம் சடையம்மா சமாதியுடன் சுவீகரிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் நில அளவீடு மேற்கொண்டு வரைபடம் ப... Read more
காணி வாங்குவதற்காக கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் நபர் ஒருவரின் 85 இலட்சம் ரூபாய் பணத்தினை தரகர் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும்... Read more











