கிளிநொச்சியில் வீதியோர பொங்கல் வியாபாரம் களைகட்டியுள்ளது. A9 பிரதான வீதியில் என்றும் இல்லாதவாறு வர்த்தக செயற்பாடுகள் இடம்பெறுகிறது Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தைப்பொங்கலை முன்னிட்டு நாவாந்துறையைச் சேர்ந்த எழுபது குடும்பங்களுக்குப் பொங்கல் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் அ... Read more
மௌனிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தின் மீதான நீதியற்ற தடையை சவாலுக்குட்படுத்தவும், சிறீலங்காவில் இனவழிப்புக்கான மறைமுக ஆதரவை இல்லாமல் செய்யவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தடை செய்யப்பட்ட அமைப... Read more
தாயகத்தில் மூன்று சிறார்களின் உயிர் காத்த கனடா கந்தசாமி ஆலய பக்தர்களுக்கும் நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாக தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் வல்வை விக்கினேஸ்வரா சன சமூக சேவா நிலையம், வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர பட்டத்திருவிழா ப... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட, தெரிவு செய்யப்பட்ட 123 குடும்பங்கங்களுக்கான ரூபா 615,000 பெறுமதியான உ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் உரியவாறு அப்புறப்படுத்தாமையால் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்ள நேரிட்டுள்ளதாக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களிடம், ஆளுநர் செயலகத... Read more
(12/1/2024) அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களான நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, ஆலையடிவேம்ப... Read more
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ரவிராஜ் அவர்களின் துணைவியார் சசிகலா அவர்களை தமிழரசுக் கட்சியின் தலைவராக்குவதற்கு புலம்பெயர் தமிழர்களின் அமைப்புக்கள் சில ஆர்வம் It is time for ITAK to el... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து ‘உண்மையான’ உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் விடுத்துள்ள செய்தி. யாழ்ப்பாணத்தில் 1974ம் ஆண்டு இடம்பெற்ற உலகத்... Read more













