நூற்றுக்கணக்கான அங்கத்தவர்களைக் கொண்டு நெருக்கமான ஒற்றுமையுடன் ஒன்று பட்ட நோக்கங்களோடு கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் யாழ்ப்பாணம் கந்தர் மடம் மக்கள் ஒன்றியத்தின் இவ்வருடத்தின் ஒன்றுகூடல்... Read more
பு.கஜிந்தன் இந்தியன் இழுவை மடி படகையும் உள்ளூர் இழுவைமடி படகுகளையும் தடுக்க கோரி யாழில் மீனவர்கள் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை முன்னெடுத்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பித்... Read more
மார்க்கம் தோர்னிஹில் தொகுதியில் கொன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக மத்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்தலில் நிற்கும் தீபக் தல்ரேஜா சீன மொழி சார்ந்த ஊடக நிறுவனங்களின் பி... Read more
மன்னார் நிருபர் (05/03/2024) மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்றைய தினம் செவ்வாய் கிழமை வீதிகளை மறித்து போரா... Read more
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது. இலங்கையில் தென்னைப் பயிர்ச் செய்கையில் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத... Read more
பு.கஜிந்தன் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து தூதரகத்தின் செயல்பாடுகளை முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என வடக்கு... Read more
கடற் தொழிலாளர் கிராமிய அமைப்புக்களின் தலைவர் நற்குணம் தெரிவிப்பு பு.கஜிந்தன் ஜனாதிபதி செயலக பிரதானி சாகல ரட்நாயக்க இந்தியா சென்று மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச முன்னர் யாழ்ப்பாண மாவட்ட மீனவர... Read more
(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (06-03-2024) மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்களை இன்றைய தினம்... Read more
(மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் ) (6-03-2024) மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைக்கான மக்களின் அபிப்பிராயங்கள் மற்ற... Read more
– அரசியல் ஆய்வாளர், சட்டத்தணி சி.அ.யோதிலிங்கம் கோரிக்கை ராஜீவ் காந்தி கொலை வழக்கு சர்வதேச நீதிபதிகள், முன்னிலையில், அல்லது சர்வதேச கண்காணிப்பில் மீள் விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என... Read more











