சுமந்திரன் தமிழரசுக் கட்சி மீதான தன்னுடைய பிடியை இறுக்கி வருகிறார். அதாவது சிறீதரன் மேலும் பலவீனமாக்கப்பட்டிருக்கிறார். கட்சி தொடர்ந்தும் நீதிமன்றத்தில்தான் நிற்கப் போகிறது என்று தெரிகிறது.ஆ... Read more
தமிழ் ஆசிரியையாக ரொறன்ரோவிலும், மொன்ரியாலிலும் சேவையாற்றி கடந்த ஜனவரி 17ந் திகதி மறைந்த திருமதி விசாகபூசணம் முருகையா அவர்களின் 31ம் நாள் நினைவு தாயகத்திலும், ரொறன்ரோவிலும் ஒருசேர அனுஸ்டிக்கப... Read more
பு.கஜிந்தன் கடந்த பௌர்ணமி தினத்தன்று நடைபெற்ற சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 20ம் திகதி வியாழக்கிழமை... Read more
டாக்டர் விக்கினேஸ்வராவின் மூன்றாவது ஆண்டு நினைவாக ஈழத்தின் பிரபல்ய எழுத்தாளர் இ.சு.முரளிதரன் எழுதிய ‘கதைப்பந்தாட்டம்’ எனும் நூல் தற்போது தாயகத்தில் வெளிவருகிறது. சுன்னாகம் புகழ் டாக்டர் ப. வ... Read more
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்னி தமிழ் மக்களின் கோரிக்கைகளை எழுத்து மூலம் பெற்றுக்கொண்ட தற்போதைய பிரதமர், மீண்டும் பிரதமரான பின்னர் தமது பிரதேசத்திற்கு வந்தபோது அவரைச் சந்திக்கும் வா... Read more
ஆனால். யாழ்ப்பாண நூலகத்திற்கு அத்தியாவசிய வசதிகளை வழங்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்கள் 17ம் திகதி திங்கட்கிழமையன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த... Read more
– ஐங்கரன் விக்கினேஸ்வரா ( ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் என்று உக்ரைன் கோருவது, ஐரோப்பாவில் நீண்ட கால போர்க் பகைமை சூழலையே ஏற்படுத்தும். இதனை உடனடியாக சில ஐரோப்பிய நாடுகள் ஆதரிக்க முற... Read more
சிரேஷ்ட ஒலி, ஒளிபரப்பாளரும் எழுத்தாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழி பெயர்த்த ‘கழுதை மனிதன்’ சிறுகதைத் தொகுதி வெளியீடும் இலங்கை நெய்னார் சமூக நலக் காப்பகத்தின் மாணாக்கருக்கான பாடசால... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அரியாலை மாம்பழம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த விபத்து 18ம் திகதி ன்று பிற்ப... Read more
பு.கஜிந்தன் சீனா மீனவர்களை பயன்படுத்தி இந்தியாவை அச்சுறுத்த முடியாது – யாழ். மாவட்ட மீனவர் சம்மேளனம் தெரிவிப்பு! இந்திய அத்துமீறிய இழுவமடி படகுகளால் எமது மீனவர்கள் பாதிக்கப்படுவரும் நி... Read more