(மன்னார் நிருபர்) (03-12-2020) வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலு... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : அற்புதமான ஆதாயமும் நிச்சயமான நிதியு... Read more
வடமாகாணத்தில் பெய்துவரும் கன மாழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 464 குடும்பங்களை சேர்ந்த 1591 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின்... Read more
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆதிகோவிலுக்கு அண்மித்த பகுதியில் வீசிய மினி சூறாவளியால் 40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சற்று முன்னர் இடம்பெயர்ந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்றினால் வீடுகள்... Read more
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களர் தமது உறவினர்களை மீட்க கோரி நடத்தி வரும் போராட்டப்பந்தலுக்கு மேல் மரக்கிளை வீழ்ந்து சேதத்திற்குள்ளாகியுள்ளது. வவுனியா கண்டி வீதியில் வீதி அபிவி... Read more
புரேவி சூறாவளியின் தாக்கத்தின் காரணமாக வன்னியில் கடுமையாக பெய்துவரும் மழையால் பல குளங்களின் நீர்மட்டங்கள் சடுதியாக அதிகரித்துள்ளன. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு குளங்களும் கிளிநொச்... Read more
யாழ்ப்பாண மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக தற்போதுவரை 459 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துப... Read more