பாம் ஜூமைரியா தீவில் 80மில்லியன் டாலர் மதிப்பு வில்லாவை முகேஷ் அம்பானியின் ஆர்ஐஎல் நிறுவனம் வாங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான ரிலையன்ஸ் இன்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையா... Read more
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் மதுரை மாநகராட்சியில் மேயராக உள்ள இந்திராணி நிதியமைச்சரின் நிழலாக தான் செயல்படுகி... Read more
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில்... Read more
கதிரோட்டம் 26-08-2022 இலங்கையில் தமிழ் இளைஞர் ஆயுதங்களை ஏந்தி போராடத் தொடங்கியபோது ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை’ கொண்டுவந்த அன்று ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த அரசாங்கம் தமிழர்கள் சிங்களவர்களு... Read more
நீண்ட காலமாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட மருதமுனை... Read more
(26-08-2022) முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்த பகுதியில் உள்ள தமிழ் மக்களின் 617 ஏக்கர் காணிகளை அளவீடு செய்து, கடற்படையினர் அபகரிக்க எடுத்த முயற்சி, காணி உரிமையா... Read more
(26-08-2022) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை தற்காலிகமாக தடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் நிரந்தர தீர்வினை நோக்கிய நகர்வின் ஓர் அங்கமாக நி... Read more
மன்னார் நிருபர் (26-08-2022) வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் 26 வயதுடைய சந்திர பாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த புதன்கிழமை (24) குறித்த... Read more
கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ‘நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவம் நேற்று வியாழக்கிழமை மதியம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் வருடாந்த உற்சவம் ஆரம்பிக்கும் நாளன்... Read more
சென்னை பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏற்பாடு செய்த பயனுள்ள கருத்தரங்கில் கனடாவிருந்து சென்று உரையாற்றிய நிமால் விநாயகமூர்த்தி சென்னையில் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றான பெட்ரிசியன்... Read more











