மட்டக்களப்பு நகர் பயனியர் வீதியில் எரிவாய்வுக்காக இன்று சனிக்கிழமை(26) அதிகாலை 4 மணி தொடக்கம் பகல் ஒருமணி வரை சுட்டெரிக்கும் வெயிலில் சிலிண்டர்களுடன் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காத்திருந்த போத... Read more
(27-03-2022) மன்னாரில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் அரச இலட்சினையை தவறாக பயன்படுத்தி தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நானாட்டான்... Read more
இன்று 27-03-2022 ஞாயிற்றுக்கிழமை கனடா நேரம் காலை 7.00 மணிக்கும் மலேசிய நேரம் மாலை 7.00 மணிக்கும் இயைவழி ஊடாக நடைபெறவுள்ள மலேசிய தமிழ்ப் பள்ளி மாணவ மாணவிகளின் நாவன்மை நிகழ்ச்சியை கண்டும் கேட்... Read more
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சந்திரபாலன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி. மாத... Read more
தமிழக மீனவர்களை நிர்வானப்படுத்தி விசாரித்த இலங்கை அரசுக்கு கண்டனம்: மன்னார் நிருபர் 26-03-2022) இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர்... Read more
(மன்னார் நிருபர்) (25-03-2022) தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள... Read more
(25-03-2022) வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய பொருட் களை வழங்குவதை மட்டுப்படுத்துமாறு கூட்டுறவு மொத்த விற்பனை(சதொச) கிளை முகாமையாளர் களுக்கு அனுப்பப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்ட... Read more
ரொறன்ரொ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுறோ வளாகத்தில் புதிய மருத்துவ பீடம் அமைக்க ஒன்றாரியொ அரசு நிதி ஒதுக்கீடு ஒன்றாரியோ மாகாணத்தில் தற்போது உள்ள வைத்திிய சேவைகளை விரிவுபடுத்தவும் அதன் மூலம் மக்கள... Read more
தற்போது தாயகத்தில் ஆன்மீக பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள றொன்ரோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய ஸ்தாபகரும் பிரதம குருவுமாகிய சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் ‘... Read more
‘இனிய நந்தவனம்’ வெள்ளி விழா மலர் பிரதிகள் விளம்பரங்கள் தந்துதவிய கனடிய பிரமுகர்களுக்கு வழங்கப்பெற்றன
தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் மாத இதழான ‘இனிய நந்தவனம்’ கடந்த மாதம் தனது 25வது ஆண்டு வெள்ளி விழா மலரை சிறப்பான ஒரு இதழாக வெளியிட்டது. இந்த இதழுக்கு எமது வேண்டுக... Read more

















