வடமாகாணத்தில் காணி அபகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் விசனம்… (மன்னார் நிருபர்) (23-08-2022) வடமாகாணத்தில் மக்களினுடைய காணிகளை அரசும்,படையினரும்,கையகப்படுத்தியுள்ள போதும்,மக்கள் இடம்... Read more
தினசரி யாகங்கள் நடைபெற்று வரும் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, திருவாதிரை முதல் திருவோணம் வரை தினமும் காலை 10 மணி... Read more
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பரம போ... Read more
இன்று எமது தொடர் போராட்டத்தின் 2009 வது நாள். இந்த 2009 (ஆண்டு) எண்ணிக்கை நமது துணிச்சலான வரலாற்றின் முடிவாகும். இந்த 2009 இனப்போரில் 146,000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், 90,000 பெண்கள்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : கவலைகள் ஒழியும் வாரம். விளையாட்டுத்... Read more
ஜெகதீஸ்வரன் டிஷாந்த் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் பேருந்துகளினால் பாடசாலை கல்வியை தொடர முடியாத நிலையில் மாணவர்கள்உள்ளதாகவும் இவ் நிலை தொடர்ந்து நடைபெற்றால் ஏ-9 வீதியை மறித்து போராடுவோம... Read more
எதிர்வரும் 27/08/2022 சனிக்கிழமையன்று Scarborough, Milliken பூங்காவின், ‘B’ கூடாரத்தில் காலை 10:00 மணிக்கு கனடா, நடேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நடைபெறவுள்... Read more
மன்னார் நிருபர் 21-08-2022 பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கோரியும், இலங்கையில் இடம்பெற்ற ஜனநாயக போராட்டங்களில் கலந்து கொண்ட போராட்டகாரர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியும... Read more
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக மோசமான சர்வாதிகார ஆட்சியாளர் எனவும் பல்லைக்கழக மாணவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணி... Read more
மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் நாட்டின் ஜனாதிபதியே இல்லை என மக்கள் விடுதலை முன்னணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நுகேகொடவில் இடம்பெற்ற போராட்ட... Read more











