யாழ் மண்ணில் தொடர்ச்சியாக வாழ்ந்த வண்ணம் கல்வி கற்று கலைகளையும் சினிமாவையும் கற்றுத் தேர்ந்த இயக்குனர். தயாரிப்பாளர்கள். நடிக நடிகையர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்து எமக்களித்த திரைப்பட... Read more
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால்... Read more
(28-03-2022) நீர் மின் நிலையங்களுடன் தொடர்புடைய பகுதிகளில் போதிய மழையின்மையால் பொதுவாக அவற்றின் நீர் மட்டத்தில் 28% ஆக குறைந்துள்ளன. இதனால் நீர் மின் உற்பத்தி 20% குறைந்துள்ளதாக இலங்கை மின்ச... Read more
என்னைக் குறை சொல்லாதீர்கள் நான் எப்போதும் எல்லைக் கோட்டுகளுக்குள் தான் எனக்கு அவசியம் ஏற்படும் நேரத்தில் நான் எல்லைக் கோடுகளைத் தள்ளிப் போட்டுக்கொள்வேன் அரசியலிலும் அப்படித்தான் ஆட்சிகள் மாற... Read more
கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையை வனவளத் திணைக்களத்தினர் வேலி அடைப்பதாக தெரிவித்து வவுனியா மதுரா நகர் மற்றும் இத்திக்குளம் பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வவுனியா மதுரா நகர் க... Read more
பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு. (மன்னார் நிருபர்) (28-03-2022) மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் ஊடாக ‘கர்ப்பிணித் தாய்க்கு உத்தம பூஜா’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப... Read more
(மன்னார் நிருபர்) (28-03-2022) மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் (S. Jaishankar), இன்று முற்பகல் ஜனாத... Read more
(28-03-2022) இலங்கையில் கஸ்ரப்படுவதனை விட இந்தியாவிற்குச் செல்லலாம் என்ற கதை மக்கள் மத்தியில் புதிதாக ஆரம்பித்திருக்கின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித... Read more

















