கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின் மக்கோவான் – ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒ... Read more
இரட்ணம் பவுண்டேசன்-UK மற்றும் செல்வநாயகி மகாலிங்கம் குடும்பத்தவர்களின் நிதிப்பங்களிப்பில் திறன் வகுப்பறை ஒன்று கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் சென்ற வெள்ளிக்கிழமை (19/8) விமரிசையாகத் திறந... Read more
கனடா, நோவா ஸ்கொசியா-வில் 65-ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு: மு. ரவி, ஜசெக குணா உள்ளிட்ட மலேசியா இந்திய பேராளர்களுக்கு கனட உதயன் சார்பில் வரவேற்பு -நக்கீரன் கோலாலம்பூர், ஆக.25: ஐநா மன்றத்... Read more
பயங்கரவாத தடைச் சட்டம் அரகலயவின் மீது பாய தொடங்கி விட்டது. “மனித உரிமைகள் பாதுகாவலர்களான வசந்த முதலிகே, ஹஷான் ஜீவந்த மற்றும் கல்வெவ சிறிதம்மா தேரர் ஆகியோர் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத... Read more
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் (24-08-2022) அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியி... Read more
போராட்டத்திற்கு பயந்து மன்னார் தவிசாளர் ஓடி ஒழிந்து விட்டதாக மக்கள் குற்றச்சாட்டு. மன்னார் நிருபர் 24-08-2022 மக்களின் தொடர் எதிர்ப்புக்கு மத்தியிலும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கணிய மண... Read more
அன்வாரின் ‘காஜாங் நகர்வை’ முறியடித்த நஜீப் இப்போது காஜாங் சிறையில்.. ! *-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.24: அபூபக்கர் என்னும் பெயரைத் தவிர்த்துவிட்டு இஸ்லாமிய வரலாற்றையும் இலக்கியத்தையும் முழுமைப்... Read more
(மன்னார் நிருபர்) (23-08-2022) மன்னாரில் இடம் பெற்று வரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் கோபுர அமைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவ... Read more
(23-08-2022) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா கடந்த மாதம் 6 திகதி இடம் பெற்றதை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் இடம் பெற்று செவ்வாய்க்கிழமை (23) காலை சங்காபிஷேக ந... Read more
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த 2018, 2019 ஆம் ஆண்டு “செமட்ட செவன” மாதிரி செயற்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய... Read more











