நீட் தேர்வு என்பது பணக்கார மாணவர்களுக்கானது எனவும், விவசாய சட்டங்களை திரும்ப பெற்றது போல் நீட் தேர்வும் திரும்ப பெறும் நாள் விரைவில் வரும் எனவும் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். ... Read more
சென்னை கிண்டியிலும், தஞ்சாவூரிலும் “குழந்தைகளுக்கான உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை” ரூ.250 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ப... Read more
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில், முதலீட்டு ஊக்குவி... Read more
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்ததும், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை சார்பிலான 108 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு பேசிளார். அவற்றில... Read more
சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- திமுக ஆட்சிக்கு வந்தபின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.102 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.... Read more
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராமத்தைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். அவரது மூத்த மகள் ஸ்டெல்லா (27) பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஸ்டெல்லாவுக்கும் அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்த ரா... Read more
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உறவினரின் வீட்டில் வைத்து நான்கரை வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்ட புகாரில் பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது போலீசார் போக... Read more
தேர்வு தாள் கசிவு விவகாரத்தில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைக்கு தேர்தல... Read more
அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது, வருங்கால தலைமுறையினரை பற்றி யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டிய... Read more
விருதுநகர் அருகே கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த இளைஞரை மதுரையில் ஆணவப்படுகொலை செய்த முக்கிய குற்றவாளியான பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் ப... Read more