இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு 26-06-2024 அன்று கொழும்பில்... Read more
”விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ,தமிழர் போராட்டத்தை தமிழ் மக்களை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை ,முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை காட்டிக்கொடுத்து துரோகம... Read more
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழரான நவஜீவனால் நிர்வகிக்கப்படும் “புதிய வெளிச்சம்” என்ற செயற்பாட்டு அமைப்பானது, அண்மையில் யாழ்ப்ப... Read more
கஞ்சா மற்றும் இலங்கை ரூபாய் நோட்டுகள் பறிமுதல் (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (26/06/2024) தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதற்காக ராமேஸ்வரம் தங்கும் விடுதியில் பதுங்கி இருந... Read more
((கனகராசா சரவணன்) தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் நிராகரிப்பதுடன், தமிழர்தேசத்தை அங்கீகரித்து தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத சுயநிர்ணய உரிமையை, அனுபவிக்க கூடியதுமான... Read more
செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆளுநரின் ஊடகச் செயலாளர் இடையூறு விளைவித்ததுடன் அச்சுறுத்தலும் விடுத்தமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், 25-06-20... Read more
மன்னார் நிருபர் எஸ்.றொசேரியன் லெம்பேட் (26-06-2024) எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த ஒரு வாரத்தில் 30-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருவ... Read more
– கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டமூலத்தால் சீற்றமடைந்திருந்த தனது எதிர்ப்பாளர்களுக்கு (நட்பாகவோ அல்லது வேறு விதமாகவோ) பதிலட... Read more
ஏதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையில் எதிர்கால ஜனாதிபதியாக வருவதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான ஆய்வு இலங்கை ஜனநாயக தேசியக் குடியரசின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர்... Read more
யாழ்ப்பாணத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு சட்டவிரேத செயற்பாடுகள் அதிகரித்து வருவதற்கு காரணம் இளைஞர்கள் மத்தியில் வேண்டுமென்றே த... Read more