வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தேர்தல் நடைபெறும் சாத்தியம் இல்லை. ரணில் தலைமையில் 13 காணாமல் போகலாம்.? இல்லையேல் நீர்த்துப்போகும். தமிழ் மக்கள் குறித்து பிரச்சனைகள் கிளைவிட்டு பரந்து விரிந்து... Read more
நடராசா லோகதயாளன் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தற்போதும் படையினரின் பாவனைக்கு அரச மற்றும் தனியார் நிலங்களை சுவீகரித்து தருமாறு பாதுகாப்பு அமைச்சு கோருவது தகவல் அறியும் சட்டம் மூலமான பதிலி... Read more
எமது யாழ்ப்பாணம் செய்தியாளர் காரைநகர் கடற்கரையில் நீராடிய 10 கனேடியப் பிரஜைகள் பொலிசாரைத் தாக்கிய குற்றச் சாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காரைநகர் கசூரினாபீச் கடற்கரையில் கடந்த... Read more
ந.லோகதயாளன் வவுனியாவையே உலுக்கிய இரட்டைக் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேநபர் சிறைச்சாலையிலும் சர்வ சாதாரணமாக தொலைபேசி பாவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சிறையில் இருந்த சந்தேகநபர் தினமும் ஓர்... Read more
பு.கஜிந்தன் சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்கப்படவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள... Read more
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலை... Read more
பு.கஜிந்தன் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு வன்னி ஹோப்பினால் மருந்துகள் உதவி இன்றையதினம் (24.8.2023) வைத்தியர் வாணி பிறேம்ஜித் ( USA ) என்பவரின் நிதிப்பங்களிப்பு உதவியுடன், தொண்டு நிறுவனமாகிய வ... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை மற்றும் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் “சொர்க்கத்தின் சுமை: மலையகக் கதைகளின் காட்சி” எனும் தலைப்பில் கண்காட்சி ஆரம்பமானது. யாழ்ப்பாண... Read more
பு.கஜிந்தன் நெடுந்தீவின் பிரதான போக்குவரத்து மார்க்கமான குமுதினிப் படகு வியாழக்கிழமை (24-08-2023) முதல் மீண்டும் பயணிகள் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் தி... Read more
உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். (மன்னார் நிருபர்) (24-08-2023) மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் வியாழக்கிழமை (24-08-2023) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெர... Read more