தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 4ல் கல்வி கற்கும் பெண் மாணவி மீது பாடசாலை அதிபர் தடிகளால் முதுகில் தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் நேற்றையதினம் புதன்கிழமை பாடசாலையில் இடம்பெற்ற... Read more
தமக்கான நிரந்தர நியமனத்தை விரைந்து வழங்குமாறு வலியுறுத்தி வடமாகாண டெங்கு களத் தடுப்பு உதவியாளர்கள் இன்று வியாழக்கிழமை (13.07.2023) நண்பகல்-12 மணி முதல் பிற்பகல்-02.15 மணி வரை யாழ்.பண்ணையில்... Read more
வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்கறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உத... Read more
இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. தமிழர்களின்... Read more
சுமார் ஐந்து மாதங்களின் பின் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத வெள்ளோட்ட நிகழ்வு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துள்ள குணவர்த்தன தலைமையில் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அநுராதபுரத்... Read more
இலங்கைக்கு அதிக வருமானம் ஈட்டித்தரக்கூடிய துறையாக சுற்றுலாத்துறை அமைந்திருந்தும், வடக்கு மாகாணத்தில் இது போதியளவுக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை என்ற விடயத்தினை வலியுறுத்தி, வடக்கு மாகாணத்தில்... Read more
நாளைய தினம் எமது நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அங்கே மோடியுடன் கலந்துரையாடி பல தீர்க்கமான முடிவுகளை எட... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் வடக்கு கிழக்கில் தமிழர்களின் இனப் பிரச்சனை விடயத்திற்கு இந்தியா வைத்த தீர்வில் ஒன்றுதான் 13 ஆம் திருத்தச் சட்ட மூலமாக இலங்கையில் உள்ளது. அது முழுமையாக... Read more
(13-07-2023) தற்காலிகமான கட்டடங்களில் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட பல அரச நிறுவனங்களை நிரந்தரமான இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்கான பொருத்தமான இடங்கள் மற்றும் கட்டடங்களை... Read more
மன்னார் நிருபர் (13-07-2023) நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது?,நாங்கள் பணத்திற்காக இத்... Read more