எமது யாழ் செய்தியாளர் இனப்படுகொலையின் முக்கிய சாட்சியமாக மண்டைதீவு கிணறு காணப்படுவதாகவும் அவற்றினை ஆய்வுக்குட்படுத்தினால் இனப்படுகொலை சாட்சியங்கள் வெளியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாட... Read more
(12-07-2023) இரண்டு நூற்றாண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களுக்கான நிதியை வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் தோட்ட நிர்வாகம், தமது கோரிக்கைகளுக்காக போர... Read more
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காராவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ம் 16 ம் திகதிகளில் தொழிற்சந்தை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நிகழ்வின் இணைப்பாளர் பாபு தெரிவித்தார் .... Read more
13 ஆம் திருத்தத்தினை தீர்வாக ஏற்றுக் கொள்ள முடியாது என அரசியல் ஆய்வாளரும் சட்டத் தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை குறிப்பிட்டார்.... Read more
இந்தியா – புது டில்லியில் கடந்த 18.06.2023 நடைபெற்ற பகிரங்க சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை செல்வி தவராசா சானுயாவை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.... Read more
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் அக் கடிதம... Read more
யாழ்ப்பாணம் – மண்டைதீவில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை அப்பகுதி மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மண்டைதீவில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள... Read more
யாழ்ப்பாணத்தில் ல் உணவு பண்டங்கள் விலை குறையவில்லை ; மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையின் நடவடிக்கை போதாது என- மக்கள் குற்றச்சாட்டுகின்றனர் என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். எரிவாயுவின் விலை உ... Read more
வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி மீது பாடசாலை ஆண் ஆசிரியர் பிரம்பினால் தாக்கியது உண்மை என குறித்த பாடசாலையின் அதிபர் விளக்கம் அளித்தார்.... Read more
கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின் செயற்படுவோம் மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இன்று இடம்பெற்றது. பிற்பகல் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமான நிகழ்வ... Read more