ஊர்காவற்றுறை பிரதேசத்தில் அதிகளவிலான முச்சக்கரவண்டிகள் இருந்தும் அவைதமது சேவைகளை கட்டமைப்பு ரீதியாக முன்னெடுப்பதில் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக முச்சக்கரவண்டிகள் தம... Read more
(மன்னார் நிருபர்) (17-05-2024) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வயல் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (17) காலை உயி... Read more
யாழ்ப்பாணத்தில் கடந்த சில வாரங்களாக அதிக வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுகின்றது. அந்தவகையில் மழையினால் யாழ்ப்பாணத்தில் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக... Read more
பு.கஜிந்தன் பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இன்றைய தினம் பார்வையிட்டார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் தலைமை காரியாலயத்தை... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைந்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை [17-05-2024] முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது. பெரு... Read more
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு நேரம் வழங்குமாறு மன்னிப்புச் சபையின் கொழும்பு அலுவலகம் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே ஜனாதிபதி செயலகத்திடம் கோரியிருக்கின்ற போதிலும், அதற்கு இன்னமும் உ... Read more
இன்று மாலை இந்தியா – மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களது படகு ஒன்று எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் – சம்பில்துறையில் கரையொதுங்கியது. பெருமாள் வாஞ்சிநாதன், ராஜேந்திரன... Read more
தமிழ் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். 15-04-2024 புதன்கிழமையன்று சந்திப்பு தொடர்... Read more
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை – தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.... Read more
எமது மன்னார் செய்தியாளர் லம்பேர்ட் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்படுவதை சர்வதேச ஊடகங்கள் அங்கு சென்று உலகெங்கும் எடுத்துச் செல்லும் ஊடக நடவடிக்கையில் ஈடு பட்டுள்ளன. மே மாதம் 18 ஆம் திகதி முள... Read more