(கனகராசா சரவணன் ) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள்; புதன்கிழம... Read more
தமிழரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்பு முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த ஒரு காலச் சூழலில்,ஐநாவின் 58ஆவது கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. கடந்த சில ஆண்டுக... Read more
பு.கஜிந்தன் ஓசை பிலிம்ஸ் கலைவளரி சக.இரமணா வழங்கும் அந்தோனி திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வு பூஜை வழிபாடுகள் 5ம் திகதி புதன் அ ன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெ... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே வியாபாரத்தில் ஏற்பட்ட வாய்தர்கத்த... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு சித்தாண்டியில் விவசாயி ஒருவரின் வயலுக்கு உரம் மற்றும் மழை வெள்ளத்தால் சேதடைந்ததற்கு நஷ்டஈடு பெற்றுதருவதற்கு 50 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வந்தாற... Read more
உள்ளூராட்சி அமைச்சு விடயதானத்தில் உரைற்றுகையில் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றில் தெரிவிப்பு செவ்வாய்க்கிழமை 04.02.2025 அன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பொது ந... Read more
பிரதம விருந்தினராகக் கனடாவிலிருந்து சென்று கலந்து கொண்ட ஸ்காபுறோ ஆதிபராசக்தி குருமன்றத்தின் ஸ்தாபகர் சக்தி ஞானம்மா திருநாவுக்கரசு அம்மையார் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிக... Read more
யாழ்ப்டபாணத்தில் வீதியோரத்தில் பழக்கடை நடத்தி வந்த இளைஞனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகத்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, இளைஞனின் வியாபாரத்தை இடை நிறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனுக... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆனையிறவு உப்பு உற்பத்தி நிலையத்திற்கு 3ம் திகதி திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார். நவீன வசதிகளுடன் கூடிய உப்பு உற்பத்திக்... Read more
பு.கஜிந்தன் ‘வல்வெட்டித்துறை : ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்’ என்ற அறிக்கை வெளியீடும் ஊடக சந்திப்பும் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்றது. சர்வதேச உண்ம... Read more