இந்த வாரம் சீனத் தூதுவர் இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார். அவர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார். நலிவுற்றவர்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்... Read more
(8-11-2023) ஒன்பது வயது சிறுவன் பாடசாலை ஆசிரியையால் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர்கள் பல கல்வி அதிகாரிகளிடமும், பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்திருந்த நிலையில், 08-11-20... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் 08-11-2023 அன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப... Read more
யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் அண்மையில் களியாட்டம் என்னும் பெயரில் இடம்பெற்ற போதை விருந்து கொண்டாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. க... Read more
-அபிவிருத்தி, சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு குறித்து கலந்துரையாடல் இலங்கைக்கான புதிய தூதுவர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், எகிப்து, இத்தாலி, கியூபா, பங்களாதேஷ், பெல்ஜியம... Read more
பு.கஜிந்தன் கோப்பாய் தேசோதய சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்தோர்கள் கௌரவிப்பு உரும்பிராயில் இடம் பெற்றது. கோப்பாய் தேசோதய தலைவர் இ.மயில்வாகனம் தலமையில் உரும்பிராய் கிழக்கு காந்திஜி சனசமூக நிலையத்... Read more
வடக்கு கிழக்கு தமிழர்களின் இணைப்பாட்சிக் கோரிக்கையின் தோட்டம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்று தெளிவூட்டல் நிகழ்வும் நாளை புதன்கிழமை எட்டாம் திகதி யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமாக உ... Read more
தொழிலதிபர் வாமதேவ தியாகேந்திரன் குற்றச்சாட்டுகின்றார் “மலையக பாடகி அஷானிக்கு அமைச்சர் உட்பட பலர் உதவிகளை செய்வதாக கூறினார்கள். அந்த கிராமத்தையே தத்தெடுப்பதாக ஒருவர் கூறினார். அவர்கள் அ... Read more
மன்னார் நிருபர் (7-11-2023) மன் / புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மெய்வல்லுனர் போட்டியில் வரலாற்று சாதனை படைத்துள்ளது. குறித்த பாடசாலையின் மாணவன் தேசிய ரீதியில் முதலாவது இடத்தைப் பிடித்... Read more
(மன்னார் நிருபர்) (7-11-2023) சீனாவில் உள்ள பௌத்த மக்களின் உதவியுடன் இலங்கையில் வறிய மக்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு 7ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் வங்காலையில் இடம்பெற்றத... Read more

















