(கனடா உதயனின் சிறப்பு புலானாய்வுக் கட்டுரை) நடராசா லோகதயாளன் இலங்கையில் பொலிசாரால் விசாரணைக்கென்று தமிழர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டால், அவர் உயிருடன் வீடு திரும்புவது என்பது நாளுக்கு நாள்... Read more
நடராசா லோகதயாளன். இலங்கையின் மொத்தக் கடற்பரப்பு 1,760 கி.மீ. நீளமாக காணப்படும் நிலமையில் இன்றும் கடல் உணவு குறிப்பிட்டளவு இறக்குமதி செய்யும் நாடாகவே இலங்கை இருக்கும் அதே நேரம் இலங்கையின் கடற... Read more
நடராசா லோகதயாளன். வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த இளைஞனின் இன்றைய வழக்கு நடவடிக்கைக்கு வடக்கின் அனைத்து சட்டத்தரணிகளையும் மன்றில் முன்னிலையாக யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள்... Read more
பு.கஜிந்தன் கொடிகாமம்- பருத்தித்துறை வீதியில் இராணுவ முகாம் முன்பாக அமைந்துள்ள மாவீரர் நினைவேந்தல் இடத்தில் கட்டப்பட்டிருந்த மாவீரர் நினைவேந்தல் கொடிகள் 22/11 புதன்கிழமை இரவு இனந்தெரியாத நபர... Read more
(மன்னார் நிருபர்) (23.11.2023) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மெதடிஸ்த திருச்சபை டெவ்லிங் (DEAF LINK) அமைப்பினால் கடந்த வருடம் (2022)மாசி மாதம் முதல் முதல் “கௌரவத்துடன் முதியோர... Read more
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரன் தெரிவிப்பு புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம் என தேசிய மக்கள் சக்தியி... Read more
மன்னார் நிருபர் (23-11-2023) மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஈழபோராட்டத்தில் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்து கௌரவப் படுத்தும் நிக... Read more
சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் சம்பூர் பொலிசாரின... Read more
மேலும் இரு பெண்மணிகள் வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலிருந்து தெரிவு இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார். வட மாகாணம் யாழ்.மாவ... Read more
கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு யாரும் அரசில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டை ஆழ்பவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்கள். கூட்டுப்பொறுப்போடு உழைக்க முன் வாருங்கள், மக்கள்... Read more











