மன்னார் நிருபர் (8-06-2021) இந்திய நிறு டயமன்ட் கடர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி சஞ்சய பேட் அவர்களினால் கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளி... Read more
(மன்னார் நிருபர்) (8-06-2021) மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வட்டுப்பித்தான் மடு பகுதியில் உள்ள விவசாய நீர் பாயும் வாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமான முறையில் கசிப்பு வடிக்கும் நடவட... Read more
(மன்னார் நிருபர்) (8-06-2021) வன்னி மாவட்டத்தில் உள்ள கால் நடை வளர்ப்பாளர்கள் மற்றும் பண்ணையாளர்கள் தமது கால்நடைகளுக்கான தீவனத்தினை பெற்றுக்கொள்ள முடியாத பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்த... Read more
வெளிநாடுகளிலிருந்து இலங்கைச் செல்லும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ள விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய... Read more
வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சைனோபாம் கொவிட் – 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த புதன் கிழமை... Read more
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்கள் விடுக்கும் அறிக்கையில், காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சில மாதங்களுக்கு முன்பு சீன ராணுவத்... Read more
கவிஞர் தீபச்செல்வன் கொரேனா பேரிடர் காலத்தில் முடப்பட்ட பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறது ஈழக் கல்விச் சமூகம். அதிபர்கள், ஆசிரியர்கள் முதல் பெற்றோர்கள் வரை கொரோ... Read more
மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (06-06-2021) மன்னார் மாவட்டத்தில் மேலும் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில்... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் உலக சுற்றுச்சூழல் தினமான யூன் 5ஆம் திகதி நடிகர் விவேக்கின் நினைவாக ‘நடிகர் விவேக்கின் பணியில் நமது பங்கு, நாமும் நடுவோம் ஒரு மரம்’ என்ற மரநடுகைத் திட்டத்தை ஆரம்ப... Read more
மன்னார் நிருபர் (06-06-2021) முல்லைத்தீவில் உள்ள சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் நிறைவடையும் வரை ஆடை தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம் எனக் கோரி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப... Read more