தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்தில் இன்றுகாலை நினைவுத்தூபியில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அஞ்சலி செலுத்த முயற்சித்தபோது, மிக அத்தியவசிய தேவை தவிர்... Read more
மன்னார் நிருபர் (5-06-2021) 2021ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கை மற்றும் உப உணவு செய்கைக்கான பசளை, கிருமி நாசினிகளின் தட்டுப்பாடுகளை நீக்கவும், விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் உடன் நடவடிக்கை எ... Read more
“அண்மையில் இலங்கைக் கடல் பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் பேர்ள் என்னும் எமது கப்பல் தீப்பற்றியதால் இலங்கையின் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதை நான் நன்கு உணர்கின்றேன் . அத்துடன் இலங்கைக்கு ஏ... Read more
ஓம் சரவணபவ சேவா கனடா அறக்கட்டளையினர் வழங்கிய ரூபா 1,27,500 நிதி அன்பளிப்பின் மூலம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாவலி கிழக்கு மற்றும் நாவலி தெற்கு ஆகிய இரு கிராம உத்தியோகத்தர் பி... Read more
(மன்னார் நிருபர்) (03-06-2021) வடக்கு மாகாணத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐம்பதாயிரம் கோவிட் தடுப்பூசிகளும் யாழ்ப்பாணத்துக்கு மட்டும் வழங்கப்பட்டு வன்னி மாவட்டம் முற்றாக புறக்கணிக்கப்பட்டது எதற்காக?... Read more
(மன்னார் நிருபர்) (03-06-2021) நானாட்டான் பகுதியில் சுகாதார துறையினர் இன்று வியாழக்கிழமை (3) காலை திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டு பொதுமக்களுக்கு உடனடியாக பீ.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்க... Read more
(மன்னார் நிருபர்) (03-06-2021) நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி மிருகங்களும் உணவு இன்றி பாதீக்கப்பட்டுள்ளது. -மன்னார் மா... Read more
(மன்னார் நிருபர்) (03-06-2021) நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகிய செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை(3) காலை கறி... Read more
கடந்த 31ஆம் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டதன் நாற்பதாவது நினைவு நாளை தமிழ் மக்கள் அனுஷ்டித்தார்கள். நூலக எரிப்புக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளில் ஒரு பலமான கருத்துருவாக்கம் செய்யப்பட்டிருக்கிற... Read more
திருமதி. வசந்தா நடராசன் B.A., 416 332 0269 “ உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்- பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே” ஆரையம... Read more