கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான போராட்டம் முன்னெடுப்பு
(மன்னார் நிருபர்) (13-09-2022) வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் வடக்கு – கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்... Read more
(13-09-2022) வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை(13) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. த... Read more
(13-09-2022) காணாமல் போன உறவுகளுடைய புனித போராட்டம் வெற்றியளிக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் கோருகின்ற சர்வதேச விசாரணையே அவசியம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார... Read more
சம்பந்தன், சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன்,தமிழ் தேசத்திற்காக போராடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்- சந்திரசேகரன் (12-09-2022) மன்னார் மாவட்டத்தை... Read more
(மன்னார் நிருபர்) (12-09-2022) தலைமன்னார் கடற்பரப்பில் சர்வதேச கடல் எல்லைக் கோடு ஊடாக இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த மாதம் 27 ஆம் திகதி 06 இந்திய... Read more
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் நிறுவனத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டு முக்கிய ஆவணங்கள் திருட்டு
மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு. (12-09-2022) மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக மனித உரிமைகள் சார்ந்து பணியாற்றி வரும் ‘மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம்... Read more
(மன்னார் நிருபர்) (2-12-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் இலங்கையில் புகழ்பெற்ற ஈஸ்வரத் தலங்களில் ஒன்றான திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை வெளியார் ஆக்கிரமிப்பைத் தடுக்கவும் அதை எதிர்க்கவும் அகில இலங்கை இந்து மாமன்றத்த... Read more
மன்னார் நிருபர் (1ங-09-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்’ எனும் தொனிப் பொருளில் வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெற உ... Read more
இலங்கையிலிருந்து படகுமூலம் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 85 பேர் கடற்படையனரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு, கல்குடா கடற்பரப்பில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்... Read more



















