யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட குடும்பத்தினரின் வீடு கொள்ளையர்களால் உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலி... Read more
யாழ் நிருபர் மருதனார்மடத்தில் கொத்தணியுடன் தொடர்புடைய 30 பேர் யாழ்ப்பாண மாநகர சுகாதார பணிமனையினரின் ஆளுகைக்குப்பட்டபகுதிகளில் குடும்பத்தோடு சுயதனிமைப்படுத்தப்பட்டு ள்ளதாக சுகாதார தரப்புத் தக... Read more
முல்லைத்தீவு மாவட்டம் வவுனிக்குளத்தினுள் வாகனம் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் சிக்கியவர்கள் தந்தையும் பிள்ளைகளும் என்று தெரியவந்துள்ளது. இன்று மாலை வாகனம் ஒன்று குளத்துக்குள் வீழ்ந்ததை அவதானித்த... Read more
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 6 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (19) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா – வீரகுலவை சேர்ந்த 39 வயது பெண், களுத்துறை – பண்டா... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீட வைத்திய நிபுணர்கள் இருவர் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதி, சத்திரசிகிச்சை வல்லுநர் எஸ்.ரவி... Read more
(மன்னார் நிருபர்) (19-12-2020) மண் வாசனை அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று சனிக்கிழமை(19) காலை வழங்கி... Read more
காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளது. நேற்று 18ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவ... Read more
இலங்கை அரசிற்கு அபிவிருத்தி உதவி அன்பளிப்பு நிதியாக இவ்வருடம் வழங்குவதென உறுதியளிக்கப்பட்டு அமெரிக்க அரசின் நிதி நிறுவனம் வழங்கவிருந்த 89 பில்லியன் ரூபாய்கள் அன்பளிப்புத் தொகை இரத்து செய்யப்... Read more
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இந்த மரணங்களோடு சேர்த்து, இலங்கையில் இதுவ... Read more
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மாரச் மாத கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் முன்வைப்பதற்காவென சுமந்திரனால் முன்மொழியப்பட்ட திட்ட யோசனையை விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகிய... Read more