மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 1083 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 12 பேர் கொரோனா தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சு... Read more
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று சூழ் நிலை காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை எவரையும் சிகிரியாவிற்கு வர அனுமதிக்கப் படமாட்டாது. என சிகிரிய மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. மத்திய க... Read more
யார் ஆட்சியில் இருந்தாலும் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குவது ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும்” என யாழ். ஊடக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் த... Read more
கொரோனாவால் மரணித்தார் என இன்று அறிவிக்கப்பட்ட 22ஆவது நபர் தற்கொலை செய்து கொண்டவர் என்பதால், அவர் கொரோனா தொற்றினால் மரணித்தார் எனக் கருதமுடியாது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. த... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தினுள் நுழைபவர்கள், மற்றும் வெளிச்செல்பவர்களை பதிவு செய்து, கண்காணிக்கும் வகையில், மாவட்ட எல்லைப் பகுதிகளில், பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன மட்டக்களப்பு மாவட்... Read more
திருகோணமலை மருத்துவமனையில் பணியாற்றும், மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய குறித்த மருத்துவர், விடுமுறையில் வீட்டுக்குச்... Read more
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை இன்று இரவு கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பு கொட்டாஞ்சேனையில் இயங்கும்... Read more
வடமாகாண மரநடுகை மாதம் ஆண்டுதோறும் கார்த்திகைமாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வீடுகளுக்குச் சென்று மரக்கன்றுகளை நடுகை செய்து கொடுக்கும் திட்டத்தை ஆ... Read more
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவத தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைய நாள்களில் வெ... Read more