முல்லைத்தீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேலியகொடை மீன் சந்தையுடன் தொடர்புடையவர்கள் என தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இருவருக்கே இவ்வாறு த... Read more
இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி லென்ஹோங் நேற்று மாலை கொழும்பை வந்தடைந்துள்ளார். அவர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்ட பின்னர் இரண்டு வாரங்களில் கடமைகளை பொறுப்பேற்பாரென... Read more
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஒருபோதும் தடையாக இருக்காதென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித் குறிப்பிட்... Read more
அம்பாறை, திருக்கோவில் பிரதேச வினாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர். இத்துயர் சம்பவம் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வினாயகபுரம் தபாலக வீதியைச்சேர்... Read more
அமெரிக்க இராஜாங்கச்செயலாளர் மைக் பொம்பியோ இலங்கையில் வைத்து விடுத்த அறிவிப்பு நடைமுறைக்குவரும் என நம்புவதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜ... Read more
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்று விடுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிக்கும் நோக்கில் விஷேட செயற்திட்டம் ஒன... Read more
நாட்டின் 25 மாவட்டங்களில் 24 மாவட்டங்களில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணி அறிவித்துள்ளது. நேற்றைய (29... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி.சி.ஆர் பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது வடக்கில் கோரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்த... Read more
எங்களுக்கான நீதியை சர்வதேசம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையோடு நாங்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவி கோ... Read more
ஈழத் தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றான யாழ்ப்பாணம் இடப்பெயர்வு நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெ... Read more