(மன்னார் நிருபர்) (28-12-2021) இலங்கை வங்கியின் தலைமன்னார் கிளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் புதிய கட்டிடத்தில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. -இலங்கை வங்கியி... Read more
(28-12-2021) தற்போது அடுப்பில் நெருப்புக்குப் பதிலாக இலங்கை மக்களின் மனதில் நெருப்பு எரிகிறது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், நத்தார் தினத்திற்கு முன்பு எரிபொருள் விலையை அதிகரித்து சிறந்த... Read more
(28-12-2021) லண்டனில் இருந்து திரும்பி கிளிநொச்சி – உதயநகர் பகுதியில் தனிமையில் வசித்திருந்த நிலையில் நேற்று மாலை முதல் காணாமல் போயிருந்த பெண் பொதி செய்யப்பட்ட நிலையில் சடலமாக அடையாளம்... Read more
இலங்கையின் கிழக்கு மாகாண நகரங்களில் ஒன்றான கல்முனை மாநகர சபைக்குள் அடங்கும் கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவர்லதேஸ் பத்மநாதன் தற்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியமான உபகரணம் ஒன்றை கண்ட... Read more
(மன்னார் நிருபர்) (26-12-2021) அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் எழுதிய ‘மன்னார் மாதோட்டப் புலவர்கள் கலைஞர்கள்’ என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த 16ஆம் திகதி நானாட்டான் புனித டிலாச... Read more
(மன்னார் நிருபர்) (27-12-2021) மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் இன்று திங்கட்கிழமை (27) தோற்கடிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபையின் 2... Read more
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒருமுறை சர்வதேசம் அவர்களைக் கையாள ஆரம்பித்திருக்கிறது. ஜனாதிபதியாக ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா இருந்தபோது இலங்கையின் கதவுகளை அமெரிக்காவுக்கு அகலத் திறந்... Read more
(27-12-2021) செட்டிகுளம், கலாசியம்பலாவ தம்பனைக்குளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று (26) மாலை குளத்திற்கு சென்றவர்கள் குளத... Read more
(26-12-2021) தேசிய மீலாதுந்நபி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இன்று (26) நடைபெற்றது. இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல... Read more
கொழும்பு வேத்தியர் கல்லூரியின் (Royal college) கற்றல் கற்பித்தற் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுக்கும் பொருட்டு, கடந்த 20.12.2021 அன்று இரண்டு Smart boards வழங்கிவைக்கப்பட்டன. ஐக்கிய இராச... Read more



















