வடமராட்சியில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும் இடப் பற்றாக்குறை காரணமாக அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்... Read more
வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டே ரைம்ஸ் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத... Read more
இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படையின் 18ஆவது தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவரம்பர்... Read more
துமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரும் மகஜரில் கையொப்பமிட்டதால் வந்த எதிர்ப்பில் இருந்து தப்பிக்கவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜர் ஒன்றை தயாரிக்குமாறு தன்னிடம் மனோ கணேசன் கோரியுள்ள... Read more
வடமராட்சி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ராஜ கிராமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்து... Read more
ஊர்காவற்துறை கடற்பரப்பில் மாற்றுத்திறனாளியான ஆண் ஒருவரின் சடலம் நேற்று மதியம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர், இரண்டாம் பண்ணை வீதியைச் சேர்ந்த பிரான்சிஸ் அன்... Read more
கிளிநொச்சியில் மதுபானம் அருந்திய இளைஞன் ஒருவர் இரத்தவாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். நேற்று... Read more
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பட்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக க... Read more
மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை விடுதலை செய்யுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை கடிதத்திலிருந்து தமது கையெழுத்தை விலக்கிக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர்... Read more
வெலிஓயா சம்பத்நுவர மாவட்ட வைத்தியசாலையின் தலைமை அதிகாரியை இராணுவ அதிகாரியொருவர் அச்சுறுத்தியுள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அ... Read more