முல்லைத்தீவில் மரக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு ஆதவராகச் செயற்படும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் செய்தி சேகரிப்பிற்காக சென்ற இரு சுயாதீன ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்காரர்களி... Read more
இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்குள் பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்கொடை... Read more
கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த பரீட்சைகள் இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவ... Read more
இன்னும் இரண்டு நாட்களில், புதிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி, தெரிவித்துள்ளார். அதிலுள்ள தனிமைப்படுத்தல் ச... Read more
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன உடன் அமுலுக்கு வரும் வகையில் காங்கிரேசன்துறை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒழுக்காற்று நடவடிக்கை நிமித்தம் வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் த... Read more
ஹட்டன் பத்தனை ஶ்ரீபாத கல்வியற் கல்லூரி தற்காலிக தனிமைப்படுத்தல் முகாமாக இயங்கவுள்ளது. இதற்காக மேற்படி கல்லூரியை இராணுவம் இன்று (11.10.2020) பொறுப்பேற்றதாக கல்லூரியின் பீடாதிபதி கே. துரைராஜசி... Read more
இலங்கையில் ஒரு கொரோனா நோயாளி ஊடாக 522 பேருக்கு கொரோனா பரவு கூடும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் முழுமையாக கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் நுழைந்துள்ளதாக உறுதியாக கூற... Read more
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையமாக மாற்றப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த கல்லூரிக்கு இன்றிலிருந்து விடுமுறை வ... Read more
பிரன்டிக்ஸ் நிறுவனத்தில் பணி புரிந்த மேலும் 119 பேர் தொடர்பில் விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கம்பஹா மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தின் கொரோனா நிலைமை தொடர்பில்... Read more
கொரோனா மற்றும் கொட்டுமழையினையும் பொருட்படுத்தாது மலையகத்தில் உள்ள தரம் ஐந்து புலமை பரிசில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கொட்டும் மழையினூடான கடும... Read more