(15-11-2021) கிளிநொச்சி – ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்காக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவிகள் பாடசாலைக்கு முன்பாக ஏ 9 வீதியின் மேற்கு பகு... Read more
(மன்னார் நிருபர்) (15-11-20210 மன்னார் கோந்தை பிட்டி பகுதியில் நீண்ட நாட்களாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட நீர் தாங்கி இன்றைய தினம்(15) இராணுவத்தினரின் உதவியுடன் தகர்க்கப்பட்ட நிலைய... Read more
(15-11-2021) இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு சர்வதேச ஆதரவினை பெற்றாலே நிரந்தர தீர்வுகாண முடியும் என தமிழீழ விடுதலை... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள் மற்றும் கை கோடாளி என்பற்றுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.சுதர... Read more
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் (மன்னார் நிருபர்) (12-11-2021) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை மேலும் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட... Read more
(மன்னார் நிருபர்) (12-11-2021) தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடல் பகுதியில் வீசி வரும் அதீத காற்று காரணமாக... Read more
இலங்கையில் அதிபர் – ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் இருந்த வேளை திடீரென உயிரிழந்த தென்னிலங்கை ஆசிரியை வருணி அசங்காவுக்கு வட மாகாண பாடசாலைகளில் அஞ்சலி... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் திருட்டு மாங்காய்க்குச் சுவை கூடுதல் என்று தமிழ்நாட்டில் ஒரு செலவடை உண்டு. மேலும் அதே போன்று அடித்துப் பிடுங்கி அதை தான் அனுபவிப்பதில்... Read more
பார்த்தீபன் ஏதோ ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு என்ற செய்தியுடன்தான் இலங்கையில் ஒவ்வொரு நாளும் விடிகிறது. கோழி இறைச்சி, சீனி, பருப்புக்கு கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுகிறது என்ற செய்தியோடு இப் பத... Read more



















