(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (14-02-2026) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் 14ம் திகதி அன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக... Read more
முன்னாள் போராளிகளுக்கு ‘கைகொடுக்க’ தவறிவிட்டதா எனது வர்த்தக சமூகமும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும்? விடுதலைப் போராட்டத்திற்காக நிதி சேகரித்து அதை தங்களிடத்தே வைத்துக் கொண்டிரு... Read more
பு.கஜிந்தன் பலாலி விமான நிலையத்திற்கு வடக்கில் இருந்து அதிக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். 19ம் திகதி வியாழக்... Read more
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் . பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா 19ம் திகதி வியாழக்கிழமை அன்று நடைபெற்றபோது க மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாத... Read more
திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்ப... Read more
இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் தற்போது இந்தியாவில் நடைபெறுகின்ற செயற்கை நுண்ணறிவு (AI)Impact 2026 சர்வதேச மாநாட்டில் பங்கேற்று வருகிறார். இந்த மாநாடு ‘AI Impact 2026... Read more
தோழர் அநுர குமார திஸ்ஸநாயக்காவுக்கு நடராஜா குருபரன் அவர்களின் ஒரு திறந்த அரசியல் மடல்! அந்தரத்தில் வந்த எனக்கு தஞ்சமளித்து, குடியுரிமை வழங்கி வாழ்வளித்த பிரித்தானியாவின் துணைப் பிரதமர் David... Read more
முன்னாள் ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் , பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் என 330 பேருக்கும் 182 மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அவர்களின் வாழ்க்கைத் துணை... Read more
எகிய ராஜ்ஜிய என்ற வரைபை அப்போதிருந்த அரசாங்கத்தோடு சேர்ந்து தயாரித்தது தமிழரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் ஆகும். ஏனைய கட்சிகளுக்குள் ஜேவிபியும் அடங்கும்.எனவே இந்த விடயத்தில் அந்த இடைக்கால வ... Read more
மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச குரல் அமைப்பினர் நடத்திய பயனுள்ள மாநாடு மனித உரிமைகள் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச குரல் (IVHRD) அமைப்பு “மனித உரிமைகள் மற்றும் நிலைபேறான எதி... Read more



















