இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக யாழ்ப்பாண குடாநாட்டுக்கு வருவோர் தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் தெரிவித்தார்... Read more
ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைவராக இளையவர் ஒருவர் வர வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தான் த... Read more
20வது திருத்தச் சட்டத்தின் மூலம் தேசி கொள்முதல் ஆணைக்குழு மற்றும் தேசிய கணக்காளர் சேவை ஆணைக்குழு என்பனவற்றை நீக்கியமை பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது என பாராளுமன்ற உறுப்பினர எரான் விக... Read more
எதிர்வரும் 20 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் ஏப்ரல் மா... Read more
அரசாங்க பல்கலைக்கழகளில் மருத்துவ பீடங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 350 இனால் அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்படும் மாணவர... Read more
திறமையாக வேலை செய்யக்கூடிய ஜனாதிபதிக்கு அதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதன் நோக்கமாக 19வது திருத்தத்தை நீக்கி 20வது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதென யாப்பு திருத்த பிரதானி நீதி அமைச்சர் அலி... Read more
இலங்கையின் தலைநகர் கொழும்பில் ஆமர் வீதி சந்திக்கு அருகில் ‘அம்பாள் கபே’ என்னும் உயரிய தென்னிந்திய உணவகத்தை வெற்றிகரமாக நடத்திய திரு கணபதி நாராயண| சுவாமி நாயக்கர் அவர்கள் நேற்று 0... Read more
முல்லைத்தீவு – கரைதுரைப்பற்று, வற்றாப்பளைப் பிரதேசத்தில் ஒரு மில்லியன் ரூபா செலவில் கம்பரலிய திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட சிறுவர் பூங்கா இதுவரை திறக்கப்படாது பற்றைகள் மண்டிக்காணப்படுகி... Read more
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் மரணமடைந்துள்ளார். அவருக்கு தவறுதலான தடுப்பூசியை ஏற்றியமையாலேயே மரணம் ஏற்பட்டதாக அவரது... Read more
வேலணை, சாட்டிக் கடற்கரைப் பகுதியில் மிகவும் அரிதான கடல் பன்றி உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. நேற்று மாலை கரையொதுங்கிய குறித்த கடல் பன்றியை பல மக்கள் சென்று பார்வையிட்டு வந்துள்ளனர்.... Read more