ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, கடந்த மாதம் 19-ம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததையடுத்து, புதிய அதிபரை தேர்ந்தெடுக்க கடந்த 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 40 சதவீத வா... Read more
உலகம் முழுவதும் ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. இது ஒரு புறமிருக்க மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களை வேலைக்கு அமர்த்தும் நடவடிக்கையும் பரவலாக பெரு... Read more
நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது. இதனால், சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவ... Read more
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி, லிபரெல் டெமோகிராட்ஸ் கட்சி ஆ... Read more
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் ஜோ பைடன் (வயது 81), குடியரசு கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டொனால்டு... Read more
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிரிட்டனில் கன்சர்வேடிவ் கட்சிய... Read more
பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 411 இடங்களில் வெற்றி பெற்று 14 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனில் ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிர... Read more
பிரிட்டனில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்த நிலையில் பெரும்பான்மை இடங்களை பிடித்து கீர் ஸ்டார்மர் பிரதமராகிறார். இதன் மூலம் 15ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்தது. பிரிட... Read more
09.06.2024 அன்று ஞாயிறுக்கிழமை கனடா வாழ் கவிஞர் பவானி தர்மகுலசிங்கம் அவர்களது “வியன்களம்” நூல், மற்றும் கொற்றவைப் பாடல்கள் தொகுப்பு இறுவெட்டு அறிமுகவிழா பிரான்ஸ் தலைநகர் பரிஸில் மாலை இடம்பெற... Read more
சிங்கப்பூரில் வசித்து வருபவர் பிரிசில்லா மனோகரன் (வயது 33). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர் தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்தார். வக்கீல் என கூறிக்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் த... Read more