(மன்னார் நிருபர்) (24-12-2020) ‘பிரஜா ஹரித்த அபிமானி’ தேசிய மர நடுகை திட்டம் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் இன்று வியாழக்கிழமை காலை 9.34 மணியளவில் வைபவ ரீதியாக ஆரம... Read more
யாழ். மாநகர சபை முதல்வர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டைத் தவிர வேறு ஒருவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தினால் ஆதரிக்கத் தயாரென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அத்தோடு, நல... Read more
கனடாவில் தமிழ் மக்கள் நாடிச் செல்லும் நம்பிக்கையான புடவை மாளிகை Fashion World நிறுவனத்தினர் தற்போது கொரோனா கட்டுப்பாடுகளுக்கு அமைய CURB-SIDE PICK UP முறையில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர... Read more
யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட... Read more
இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு என்று கோட்டாபாய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளன்று அவரது ஒளிப்படத்தைய... Read more
பண்டிகைக்காலத்தில் திருகோணமலை செல்வதை தவிர்க்குமாறு அம்மாவட்டத்தின் கொரோனா தடுப்பு செயலணி இன்று (23) தெரிவித்துள்ளது. திருகோணமலை நகர பகுதியில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமாக உள்ளதால் இந்த அற... Read more
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஆறு நாட்களிகளில் 66 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோரள தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிற மாவட்டங்களில் இருந்த... Read more
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் நன்றி தெரிவிக்கின்றார் அண்மையில் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவராக மூன்றாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு சா... Read more
வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அச்செழு அம்மன் வீதியைப் புனரமைப்பதற்கான வீதி அபிவிருத்தி அதிகார அனுமதி வழங்கவேண்டுமாயின் வீதி அபிவிருத்தி அதிகார சபை தங்கள் தவறுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டு... Read more
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு, நீதி தொடர்பில் கதைக்க எந்த அருகதையும் கிடையாது என வடக்கு-, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். க... Read more