(மன்னார் நிருபர்) (22-12-2020) வன்னி மாவட்டத்தில் ஏற்பட்ட புயலினால் பாதீக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உடனடியாக இழப்பீட்டை வழங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்... Read more
ஜனவரி மாதத்தில் இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக ஏற்படும் மரணங்கள் அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து... Read more
யாழ் பல்கலைக்கழகத்தில் திருவெண்பா ஓதுதல் நிகழ்வு இன்று ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜாவின் அனுமதியுடன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தன் ஆதரவுடன் கலைப்பீட... Read more
2021ஆம் ஆண்டு என்பது ராஜபக்ஷ அரசின் அழிவின் ஆரம்பம் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். இ... Read more
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த... Read more
கிழக்கு மாகாணத்தில் மூன்றாவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார். குறித்த உயிரிழப்பானது கல்முனை பிராந்தியத்தில் ஏற்பட்ட உ... Read more
ரொறன்ரோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக முனைவர் பர்வின் சுல்தானா அவர்களின் சிறப்புரை இடம்பெறவுள்ளது. உலகப்புகழ் பெற்ற தமிழ்ப் பேச்சாளர் முனைவர் பர்வின் சுல்தானா அவர்கள், “தமிழ் என்ப... Read more
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இன்று (21) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். திருகோணமலை ஜமா... Read more
மருதனார்மடம் கொத்தணியில் சற்று முன்னதாக மேலும் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று யாழ் போதன... Read more
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்து சட்டவிரோதமாக மீனபிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் நால்வரை அவர்களது படகிலேயே எதிர்வரும் ஜனவரி-04 வரை தடுத்து வை... Read more