மலையக நிருபர் நுவரெலியா- அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், மூன்று வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்ற... Read more
யாழ் மாவட்டத்தில் பேணப்பட்ட சுகாதார நடைமுறைகளில் இன்று முதல் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள கொரோனா நிலைமைக தொடர்பில் இன்ற... Read more
எந்தவித விசாரணைகளும் இடம்பெறாது என, பாதுகாப்பு தரப்பினரான பொலிஸார் வடக்கில் அத்துமீறி செயற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார். சர்வதேச மனித... Read more
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினா... Read more
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 138 வது பிறந்த தின நினைவு நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது. யாழில் உள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் ஏற்பாட்டில் நல்லூர் ஆலயத்திற்கு பின்பக்க வீத... Read more
வன்னி நிருபர் முல்லைத்தீவு கடற்பரப்பில் அண்மைய நாட்களாக இடம்பெறும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக விசேட அவசர கூட்டம் ஒன்று நேற்று (10) மாலை கள்ளப்பாடு கிராமத்தி... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி... Read more
பளை பொலீஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்காட்டுச்சந்தி பகுதியில் டிப்பர், மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில் புலோப்பளை மேற்கை சேர்ந்த 56 வயதுடைய கிருஸ்ணன் நவநீதன் என்பவர் உயிரிழந்துள்ளார். க... Read more
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தவிசாளராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின்... Read more
(வன்னி நிருபர்) வடமாகாண தொற்று நோய்க்கான வைத்தியசாலையிலிருந்து 20 நோயாளர்கள் குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் வடமாகாண... Read more