ஊழல் பேர்வழியான விமல் வீரவன்ச அமைச்சர் பதவியை இழந்தார்.. குழப்பங்கள் பல கூடிக் கூத்தாடும் இலங்கை அரசியலில் நீண்ட நாட்கள் எதிர்பார்ந்திருந்த அரசியல் குழப்ப நிலை ஒன்று முடிவிற்கு வந்துள்ளமை தொ... Read more
2019 ஆம் மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஹொலிரூட் மற்றும் லோகி பெருந்தோட்டத்திலும், பதுளை மாவட்டத்தில் ஊவா ஹைலன்ட் மற்றும் அட்டாம்பிட்டிய பெருந்தோட்டத்திலும் உள்ள இளைஞர் யுவதிகள் 40 பேரை... Read more
பொலன்னறுவையில் 100 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை நோயாளர்களுக்கு உகந்த சேவையை வழங்கத் தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ”இந்த வைத்திய... Read more
(மன்னார் நிருபர்) 03-03-2022 மன்னார் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் எரிபொருள் நிலையங்களில் டீசல் இன்மையால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் உட்பட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிப... Read more
(மன்னார் நிருபர்) (03-03-2022) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் மணல் மண் அகழ்வு செய்யப்படும் இடங்களை நேற்றைய தினம் புதன்கிழமை (2) காலை திணைக்கள தலைவர்கள்,அரச அதிகாரிகள், பொது அமைப்புகள... Read more
நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் இராணுவத்தினரால் மீட்பு
(மன்னார் நிருபர்) (03-03-2022) தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நடுக்குடா காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாத்திரைகள் இராணுவத்தினர் இன்று வியாழக்கிழமை (3) அதிகாலை ம... Read more
(03-03-2022) -மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று (3) வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடா... Read more
இலங்கையில் தமிழ் மக்களது பிரச்சனைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கை தமிழரசுக் கட்சி போன்றவை இதுவரை சர்வதேச சமூகத்திடம் சரியான கருத்துக்களை ஆக்கபூர்வமாகத் தெரிவிக்... Read more
ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. வழமைபோல தமிழ்க் கட்சிகள் ஐநாவுக்கு தனியாகவும் கூட்டாகவும் கடிதங்களை அனுப்பியுள்ளன. கூட்டமைப்பு தனியாக ஒரு கடிதம், தமிழ் தேசிய மக்கள் மு... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், மார்ச் 02: மலேசியாவின் வெள்ளி மாநிலம் ஈப்போவில் பிறந்த தமிழீழ தந்தை செல்வா தலைமையில் இலங்கை மண்ணில் ஈழத் தழிழர்களுக்காக ஜனநாயக முறையில் நடைபெற்ற உரிமைப்போர் ஒரு தலைமுற... Read more



















