நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மன்னார் மாவட்ட மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், போக்கு வரத்தில் ஈடுபடும் மக்கள் சுகாதார நடை முறைகளை... Read more
அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்டுத்தலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரி... Read more
மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பிரதேத்தில் மக்கள் குடியிருப்புக்கள், விவசாய காணிகளை உள்ளடக்கிய காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் நாடாளும... Read more
குருநகர் பகுதியில், இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள், குறித்த நபர்களுடன் ஏற்கனவே தொடர்புகளை பேணிய சந்தை வியாபாரிகள் உட்பட 36 பேருக்க... Read more
சீனாவுடன் கடும் முறுகல் நிலையில், பீஜிங்குக்கு எதிராகக் கடும் வாசகங்களில் அடங்கிய குறிப்பு ஒன்றை வெளியிட்டபடி அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நேற்றிரவு கொழும்பு வந்து சேர்ந்தார்.... Read more
மெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரச தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இரண்டு நாள் பயணமாக நேற்ற... Read more
கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடைந்துவரும் நிலையில் வெளிமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் வவுனியாவில் வியாபாரசெயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அரசு தடைவிதிக்கவேண்டும் என்று வவுனியா தெற்கு தமிழ்பிரதேசசபை... Read more
வெளியூரிலிருந்து சாய்ந்தமருதிற்கு வருகைதரும் எமதூர் பொதுமக்கள் தங்களது குடும்ப மற்றும் ஊர் நலன்கருதி தங்களை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகருக்கும் அத்துடன் பொலிஸ் நிலையத... Read more
அட்டன் நகரில் பல இடங்களிலும் இன்று தொற்று நீக்கி தெளிக்கப்பட்டு தொற்று நீக்கம் செய்யப்பட்டது. இதற்கான நடவடிக்கை அட்டன் – டிக்கோயா நகரசபையால் முன்னெடுக்கப்பட்டது. அட்டன் நகரில் நேற்று (25) கா... Read more
கொரோனா மூன்றாவது அலை கிழக்கில் தனது தாக்குதலைத் தொடுத்திருக்கின்ற காரணத்தினால் மக்கள் ஒருவித பயபீதியிலுள்ளனர். எந்தவேளையிலும் லொக்டவுண் செய்யப்படலாம் என்ற சிந்தனையில் மக்கள் தங்களுக்குத் தேவ... Read more