(11-11-2021) குடும்பத் தகராறு நீண்டதில் கணவன், தனது மனைவியை பொல்லு ஒன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று மாத்தறை – மாலிம்பட பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாலிம்பட பொலிஸ் பிரிவிற்குட்ப... Read more
(11-11-2021) முகநூலில் போலிக் கணக்கு ஒன்றை உருவாக்கி, தம்மை பொலிஸார் என காட்டிக் கொண்டு நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானவரின் விளக்கமறில் நீடிக்கப்பட்டுளளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப... Read more
(11-11-2021) தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் சிறிய தாய் இன்றைய தினம் வியாழக்கிழமை (11) காலை சுகயீனம் காரணமா... Read more
கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் ஒரு சூம் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பரந்துபட்ட ஒரு மக்கள் இயக்கத்துக்கான குறிக்கோள்கள் குறித்து அதில் ஆராயப்பட்டன. பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம உட்பட முஸ்லி... Read more
அரசாங்க அதிபர் அறிவிப்பு (மன்னார் நிருபர்) (09-11-2021) மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம் புதன் கிழமை (10) அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அத... Read more
மன்னார் நிருபர் (09-11-2021) அனுராதபுரம் பகுதியில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக மல்வத்து ஓயா நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மன்னார் தேக்கம் மற்றும் குஞ்சுக்குளம் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித... Read more
(10-11-2021) சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரத... Read more
(9-11-2021) கிளிநொச்சி A9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள் என கிளிநொச்சி காவல்துறை தெரிவித்துள்ளது. பரந்தன் ப... Read more
சிவா பரமேஸ்வரன் – மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் லண்டன் உலகின் மிகவும் அறிவார்ந்த சமூகங்களில் ஒன்றென மானுடவியலாளர்களால் கூறப்படும் தமிழ்ச் சமூகத்தை இன்று ஆக்கிரமித்து அவர்களை முற்றாக மூளைச் ச... Read more



















