டில்லி சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 3ஆயிரத்து 182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5ம் தேதி... Read more
நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் பாராளுமன்றத்தில் தனி நபர் மசோதாவை கொண்டுவந்துள்ளார். அவர் கொண்டுவந்துள்ள... Read more
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்... Read more
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, டில்லியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என பா.ஜ.க. தீவிரமாக களம... Read more
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2-ந்தேதி வரை நடை பெற்றன.... Read more
பு.கஜிந்தன் இலங்கைப் பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 14 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில், தேசிய மட்டத்தில் நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சாம... Read more
ஆப்பிரிக்க நாடான சம்பாரா மாகாணம் கவுரா நமோடா நகரில் இஸ்லாமிய மதப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விடுதியில் தங்கி மதப்பாடம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளி விட... Read more
மேற்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் நீண்ட காலமாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ருவாண்டா சுமார் 4 ஆயிரம் வீரர்களை அனுப்பி உதவி ப... Read more
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்... Read more
சிங்கப்பூரில் போக்குவரத்து துறை மற்றும் வர்த்தக தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.ஈஸ்வரன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட... Read more