7 பேர் நிபந்தனையுடனும் இருவர் முழுமையாகவும் விடுதலை! கடந்த 8 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 1 படகுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள்10 பேரினது வழக்கு 3ம் திகதி அன்று ஊர்காவற்றுறை நீதவான... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-2-2025) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்... Read more
யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் ஏற்பட்டுள்ள குருதிக் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக எதிர்வரும் செவ்வாய் கிழமை (04.02.2025) காலை 09 மணிமுதல் மாபெரும் இரத்ததான... Read more
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒரு சந்தேக நபர் யாழ்ப்பாணத்தில் கைது
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (3-1-2025) மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபர் 3ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் யாழ்ப... Read more
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். உள்நாட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல்... Read more
வங்காளதேசம், எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுகின்றனர். ஆனால் இந்த அகதிகள் குடியேற்றத்தால் அங்கு சட்டம், ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படுகின்ற... Read more
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள பவுபேமாண்ட் நகரில் முதியோர் காப்பகம் செயல்படுகிறது. நேற்று இந்த காப்பகத்தில் உள்ள சலவை அறையில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் மற்ற பகுதிகளுக்கும் தீ வேகமாக... Read more
அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீ... Read more
மேகாலயாவின் மேற்கு கரோ மலைப்பகுதியில் மதியம் 11.46 மணியளவில் (இந்திய நேரப்படி) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்... Read more
டில்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. கட்சிகள... Read more