யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் காந்தி சேவா நிலையத்தினரின் அனுசரணையுடன் இன்றைய நிகழ்வுகள் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை முன்றலில் இடம்பெற்றது கு... Read more
பு.கஜிந்தன் வட்டுக்கோட்டை – பொன்னாலையில் கேப்டனின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை – பொன்னாலையில் இன்றையதினம் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவேந்தல்... Read more
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழ் மரபத்திங்கள் செயலவையும் இணைந்து 28/01/2024இல் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு வெகு சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கனடாவின் பூர்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் அமைச்சின் செயலாளர் மகேசன் யாழ்ப்பணத்தில் தெரிவித்தார்.. இவர் முன்னர் யாழ்... Read more
ந. லோகதயாளன். கச்சதீவு புனித அந்தனியார் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு தமக்கும் தனியான அழைப்பு அனுப்பி உதவுமாறு யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயரிடம் இந்தியாவின் கச்சதீவு பாரம்பரிய நாட்டுப்படகு திருப்ப... Read more
(மன்னார் நிருபர்) (30-01-2024) மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கடற்கரையில் தடை செய்யப்பட்ட இழுவை மடியை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது செய்யப்பட்ட... Read more
மன்னார் நிருபர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் வைத்தியசாலை வளாகத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலித்தீன் பாவனை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை சூ... Read more
பாடசாலைகளில் படையினர் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருக்கிறது. போதைப்பொருள் பாவனையாளர்களை புனர்வாழ்வு முகாம்களு... Read more
கரைச்சி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது. புதிதாக கரைச்சி பிரதேச செயலாளராக பொறுப்பேற்ற பிரதேச செயலாளர் T முகுந்தன் அம... Read more
பிரதேச சபையால் பொருத்தப்பட்ட வீதி மின்விளக்குகள் தரமற்றவை எனவும், சட்ட விரோத செயற்பாடுகளுக்கு அவையும் காரணம் எனவும் பிரதேச மக்கள் அமைச்சரிடம் முறையிட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற கரைச்சி பிரதேச... Read more













