பு.கஜிந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சட்டத் துறையானது 2005 ஆம் ஆண்டிலிருந்து சடடமாணிப் பட்டத்தை வழங்குகின்ற ஒரு உயர் கல்வி நிறுவனமாக இயங்கி வருகின்றது. அதன் கல்விப்பணியின் பிறிதொரு மைல்கல்ல... Read more
– கண்டுமணி லவகுசராசா வடக்கு கிழக்கிலே 76 வருட காலமாக இருந்து கொண்டிருக்கின்ற தேசிய இன பிரச்சனைக்கான அரசியல் தீர்வை நோக்கிய பாதையிலே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு பயணித்துக் கொண்டிர... Read more
யாழ்ப்பாண புகைப்பட கண்காட்சி நேற்றையதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. யாழ்ப்பாணம் – கண்டி வீதியில் அமைந்துள்ள களம் எனும் இடத்தில் நடைபெற்று வருகிறது. குறித்த புகைப்பட கண்காட்சி எதிர்வரும... Read more
(கனகராசா சரவணன்) இலங்கை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுகின்ற சட்டங்கள் மக்களை அடக்கி ஒடுக்கும் சட்டங்கள் தான் கொண்டுவரப்படுகின்றது 79 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பயங்கரவாத த... Read more
பொதுச் செயலாளராக குகதாசனும் சிரேஸ்ட துணைத் தலைவராக சி.வி.கே.சிவஞானமும், துணைப் பொதுச் செயலாளராக எஸ்.எக்ஸ். குலநாயகயகம் தேர்வு செய்யப்பட்டார். ந.லோகதயாளன். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய... Read more
(மன்னார் நிருபர்) (27-01-2024) தேசிய ரீதியில் அனுராதபுரம் தம்புத்தேகம மைதானத்தில் நாளைய தினம் (28) நடைபெற உள்ள ஆறாவது ரோல் போல் (ROLL BALL) சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள மன்னாரில் இர... Read more
— திருக்கோவில் பொலிஸ் பிரிவில் சம்பவம்– (கனகராசா சரவணன்) திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதம் ஒன்றில் வீடு ஒன்றில் மின்சார நிலுவை காரணமாக துண்டித்த மின்சாரத்தை நிலுவையை செலு... Read more
பு.கஜிந்தன் முல்லைத்தீவு துணுக்காய் பாணலிங்கேஸ்வரம் அருள்மிகு நர்மதா நதீஸ்வரர் சிவன் கோவிலின் காணிப்பிரச்சினை தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்... Read more
(24-01-2024) பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த குற்றச் செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக... Read more
இன்றையதினம் வட்டுக்கோட்டை – சங்கரத்தை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கீரி சுட்டான், நெடுங்கேணி, வவுனியாவைச் சேர்ந்த ஞானரூபன் வசந்தகுமாரி (வயது 50) என்ற குடும்பப் பெண... Read more













