பு.கஜிந்தன் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் ஒருவர் உயிரிழப்பு! அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞரொருவர் கடந்த புதனன்று உயிரிழந்துள்ளார். இதன்போது இருபாலை தெற்கு பக... Read more
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், முப்பது ஆண்டுகளின் பின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் தொடர்ந்தும் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டி... Read more
(மன்னார் நிருபர்) (31-01-2024) நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் புதன்கிழமை (31-01-2024 ) நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகின. குறி... Read more
ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையாகிய சாந்தன் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி ஒரு சில தினங்களுக்குள் பதிலை பெற்றுத் தருவதாக அமைச்சர்... Read more
புதிய கூட்டணிகள் பற்றி மனோ கணேசன் ராஜபக்சர்களின் அட்டூழியங்களை மன்னிக்க நாம் தயார் இல்லை. ஆகவே ஒரு கையால் ராஜபக்சர்களை கட்டி அணைத்தப்படி மறுகையால் எம்மை சுட்டி அழைக்க வேண்டாம். நாம் இன்று இர... Read more
நடராசா லோகதயாளன். இந்தியாவின் உச்ச நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட சாந்தன் இலங்கை திரும்ப விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரியுடன் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறு... Read more
நடராசா லோகதயாளன் மறைந்த பாரதப் பிரதமர் கௌரவ.ராஜீவ் காந்தி அவர்களின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022.11.11 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய... Read more
நடராசா லோகதயாளன். ஆலய வங்கி கணக்கிலே பணத்தை சேமித்து வைத்து வங்கி புத்தகங்களை பார்த்து பெருமை கொள்பவர்கள் அல்ல நாங்கள் என தெல்லிபளை துர்க்கதேவி தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் தெரிவித்தார்.... Read more
கொடியேற்றம் : 02.02.2024 வெள்ளிக்கிழமை தேர்திருவிழா : 24.02.2024 சனிக்கிழமை ‘உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா உன்பாதம். சரண்புகுந்தேன் – எங்கள் முத்துமாரி’ என்று... Read more
பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு பாடசாலைகளில் படையினர் போதைப்பொருள் சோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு மாணவர்களிடையே என்றுமில்லாதவாறு போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்திருக்கிறது. போதைப்பொருள் பாவனை... Read more













