-சொந்த நிலம் இருந்தும் அகதி வாழ்க்கை ( 23-10-2022) யாழ் மாவட்டம் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொலிகண்டி பகுதியில் 30 வருடங்களுக்கு மேலாக நிலவன், பாலாவி, போன்ற அகதிகள் முகா... Read more
சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் இம்மாதம் 31ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை உத்தரவு காலத்தில் வெளி நபர்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களை... Read more
அருட்தந்தை சக்திவேல் (23-10-2022) “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கொடூரம் காரணமாக மிக நீண்ட காலமாக சிறை வாழ்வை அனுபவித்து வரும் ஏனைய அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவதற்கு ஜனாதிபதி ந... Read more
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற Taekwondo போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று வட மாகாணத்திற்கும், மன்னார் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் ஜெகதீஸ்வரன் ஜகி என்ற மாணவி. இலங்கை பாடசாலைகளுக்... Read more
(23-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 84 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (23) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு செய... Read more
யாழ். வறுத்தலை விளான் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 01 மானவர்களுக்கான திறன் வகுப்பறைத் திறப்பு விழா, கடந்த 05ஆம் திகதி புதன் கிழகம் பாடசாலை அதிபர் திலக தீபன் தலைமையில் நடைபெற்ற... Read more
கேரளாவில் சூனியம், மாந்திரீகம் செய்வதற்காக இளம்பெண்ணை ஆடைகளை களைய செய்து நிர்வாணமாக நிற்க வைக்க கட்டாயப்படுத்திய குற்றச்சாட்டில் அவர் மாமியாரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஐந்து... Read more
இங்கிலாந்தில் தலைமையகத்தைக் கொண்ட GRIFFIN COLLEGE LONDON நிர்வாகிகளை கடந்த செவ்வாய்க்கிழமை மார்க்கம் நகரில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு அழைத்து கௌரவித்த ஒன்றாரியோ மாகாண உறுப்பினர் லோகன் க... Read more
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் இன்று... Read more
(மன்னார் நிருபர்) (20-10-2022) வடக்கு- கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தில் 81 வது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு இன்று (20) வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் ஓலைத்த... Read more