யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி வலய மாணவர் பாராளுமன்ற அமர்வு நெல்லியடி மத்திய கல்லூரியில் வடமராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளரும், மாணவர் பாராளுமன்ற செயலாளர் நாயகமுமான ப.அருந்தவச்செல்வம்... Read more
( கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 218 தேர்தல் விதிமுறைகளை மீறியது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் தேர்தலுக்கு வாக்களிக்க சகல நடவடிக்கையும் முடிவுற்றுள்ளதாக மாவட்ட அர... Read more
பு.கஜிந்தன் 11ம் திகதி திங்கட்கிழமைஅன்றையதினம் மானிப்பாய் – கைதடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். இதன்போது அரசடை வீதி வட்டுத்த... Read more
தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிற்காக யாழ்ப்பாணம் சென்றவர்களின் கார் மீது பட்டா ரக வாகன மோதியதில் பெண்ணொருவர் 10ம் திகதி திங்கட்கிழமையன்று உயிரிழந்துள்ளார். இதன்போது கம்பஹாவைச் சேர்ந்த டோனி... Read more
பேராசிரியர் சி. மௌனகுரு அறிமுகம் விபுலம் என்றால் அறிவு அல்லது புலமை என்று ஒரு அர்த்தம் உண்டு. அறிவின் ஆனந்தம் என்ற பொருளில் விபுலானந்தர் என்ற பெயர் அமைந்திருக்கிறது வித்தி என்பதிலேயே வ... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: உடல்நலத்தில் ஷேமம் கிடைக்கும்... Read more
– சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிப்பு! சுயேச்சை குழுக்கள் எந்தவிதமான பிரயோசனங்களும் அற்றவை. அந்த சுயேட்சை குழுக்கள் பற்றியோ அல்லது அதில் போட்டியிடுபவர்கள் பற்றியோ நாங்கள் அலட்டிக் கொள்ள... Read more
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு வழங்கக்கூடிய அரசாங்கம் வர வேண்டும். போர்ச்சூழலானது 2009 உடன் முடிவடைந்துள்ள நி... Read more
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரகுமார வேண்டுகோள் ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் அழைத்தபோது எமது பேரூந்தில் ஏற மறுத்த எவருக்கும் தேர்தலின் பின்பு அமைச்சுப் பதவிக்காக எமது பேரூந்தில் ஏற்ற மாட்டோம்... Read more
மொன்றியாலில் நடைபெற்ற தனது கவிதைத் தொகுதி அறிமுக விழாவில் கவிஞர் ‘ஆரணி’ புகழாரம் நான் கனடாவிற்கு வருகை தந்து கடந்த இரண்டு மாத காலமாக இங்கு தங்கியிருந்து பல விழாக்களிலும் கலை இலக்... Read more











