இருவரும் ஈழத்தமிழர்கள் இருவரும் பாராளுமன்ற உறுப்பினர்களும்கூட ஒருவர் வெடுக்குநாறி மலையில் ஈழத் தமிழரின் வணங்கும் உரிமைக்காக போராடுகிறார். இன்னொருவர் ஈழத் தமிழரின் கடவுளை வழிபடும் உரிமையை மறு... Read more
(கனகராசா சரவணன்) அம்பாறை மாவட்ட பெரிய நீலாவணை பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மாற்றுத்திறனாளிகளான ஆண் பெண் ஆகிய இரு பிள்ளைகளின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தனது கழுத்தை... Read more
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு வாகரையில் 7 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 சிறுவர் உட்பட 5 பேரில் 4 சிறுவர்களையும் பிணையில் விடுவித்ததுடன... Read more
எமது மன்னார் செய்தியாளர் இலங்கையின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.03.2024) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரபல ஊடகவ... Read more
கனடிய மத்திய அரசின் வீடமைப்பு நிதியாக 69 மில்லியன் டாலர்கள் மார்க்கம் நகரசபை மற்றும் யோர்க் பிராந்தியம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது. (மார்க்கம் நகரிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கனடா... Read more
தமிழ் மக்கள் எத்தனை விடையங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது? தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் எத்தனை களங்களில் தோன்ற வேண்டியிருக்கிறது? போராட வேண்டி இருக்கிறது? அண்மை வாரங்களா... Read more
மன்னார் நிருபர் மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தக நிலையங்களில் உரிய அனுமதி பெற்று வரி செலுத்தாது காட்சிப்படுத்தப்பட்ட விளம்பர பலகைகள் இன்றைய... Read more
(13-03-2024) வட கிழக்கு பிரிவில் வைத்தே நாம் தீர்வினை தேட வேண்டும்.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது தெளிவான பிணைப்பு அல்ல என புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் முஸ... Read more
பு.கஜிந்தன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது பொலிஸாரின் முச்சக்கர வண்டி! 13-03-2024 புதன்கிழமை கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள... Read more
பு.கஜிந்தன் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டடம் வடக்கு ஆளுநரால் 11-03-2024 அன்று திறந்துவைக்கப்பட்டது யாழ்ப்பாணம் இளவாலை பிரதேச வைத்தியசாலைக்கான புதிய மாடிக்கட்டட நோயாளர் விடு... Read more











