ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 7-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்க... Read more
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். காலநிலை மாற்றம் உலகத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகிறது.... Read more
டில்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. கட்சிகள... Read more
அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலியல் வன்முறை முதல், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் வரை உலகில் உள்ள அனைத்து... Read more
அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். டில்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளத... Read more
மறைந்த அண்ணாவின் நினைவு நாளையொட்டி கனிமொழி எம்.பி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாள... Read more
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார், ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்திற்... Read more
உற்பத்தி துறையில் இந்தியா பின்தங்கியுள்ளது. உற்பத்தி துறை மீது மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்’ என காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரிவித்தார். மக்களவையில் அ... Read more
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக... Read more
அண்ணாதுரையின் நினைவு தினத்தையொட்டி, சென்னையில் தி.மு.க., சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி... Read more