பு.கஜிந்தன் அலரி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம், ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டிருந்த பாதையை திறந்து இருக்கின்றோம். எதற்காக நாம் கிளிநொச்சிப் பாதைகளை... Read more
யாழ்ப்பாணம் இந்துக் ககல்லுரியில் உயிரியல் பிரிவில் முதல் இரு இடங்களையும் பெற்றுக்கொண்ட இரட்டையர்கள்!
பு.கஜிந்தன் 2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர... Read more
பு.கஜிந்தன் 26ம் திகதி சனிக்கிழமையன்று வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3ஏ சித்திகளையும், 55 2ஏ சித்திகளையும், 19 ஏ 2பி சித்திகளையும் பெற்று யாழ்ப்பாணம் . இந... Read more
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (27-04-2025) உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 20... Read more
2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் 25ம் திகதி வெள்ளிக்கிழமை அன்றையதினம் வெளியாகி இருந்தன. அந்தவகையில் கணிதத்துறையில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாவட்ட ரீதியில் முதலிட... Read more
பு.கஜிந்தன் தந்தை செல்வா நிலைய அறக்கட்ட ளை குழுவின் எற்பாட்டில் தந்தை செல்வாவின் 48 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமையன்று 26ம் திகதி அன்று யாழ். தந்தை செல்வா நினைவிட வளாகத்தில் தந்த... Read more
மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (26-04-2025) தமிழர்களாகிய நாங்கள் எங்களுடைய அடையாளங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்காக எமது வரலாற்றை நாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் எமக்கு காலம் தந்த... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 3ஆம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் 26ம் திகதி அன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். கொட்டகல – புனித அன்ருஸ் தோ... Read more
– நெடுந்தீவில் டக்ளஸ் தேவானந்தா! நான் நெடுந்தீவுக்கு நன்றியையும் விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை என்று தெரிவித்துள்ள ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இந்த நெடுந்த... Read more
– பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோத அசண்டயீனமாக பதிலளித்த அமைச்சர் சந்திரசேகரன்! பு.கஜிந்தன் கடற்தொழில் அமைச்சரின் சாரதியினால் நபர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான கேள்வியை தன்னி... Read more