மன்னார் நிருபர் (17-02-2021) கெரவலபிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது திண்ம கழிவு மின் உற்பத்தி நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (2021.02.17) முற்பகல் திறந்... Read more
(மன்னார் நிருபர்) 17-02-2021 நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 கொரோனா தொற்றாளர்காள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பு பட்ட நபர்கள் மற்றும் ந... Read more
(மன்னார் நிருபர்) (17-02-2021) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம அலுவலகராகவும் கடமையாற்றிய கிராம அலுவலகரின்... Read more
அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளமிடப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி க... Read more
பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்வு. (மன்னார் நிருபர்) (16-02-2021) -மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் மற்றும் மன்னார் பிரதேச செயலகங்களின் 2021 ஆம்... Read more
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்ணகைபுரம் மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத்தினால் தமது கிராமத்தில் கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட, பொருளாதார ரீதியாக பின்த... Read more
கொவிட்19 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் சபாநாயகரும், இலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதியுமான டப்ளியூ.ஜே.எம். லொக்கு பண்டார நேற்று முன்தினம் காலமானார். அன்னாரின் இறுதிக... Read more
இலங்கையின் வட பகுதியில் சீனக் கம்பனிகளை முதலீடு செய்ய இலங்கை அரசு அனுமதித்துள்ள விடயத்தை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கும் முகமாக வடக்கு... Read more
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் தொடர்ந்து சிறைக்குள் இருந்த காலப்பகுதியில் கிழக்கு மாகாண... Read more
இலங்கை அரசியல்வாதிகளில் ஒருவரும், தற்போதைய ஊவா மாகாண ஆளுனருமான ஏ.ஜே.எம். முஸம்மிலின் புதல்வி ஷஸ்னா முஸம்மில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மில்டன் கெய்ன்ஸ் கவுன்சில் (Milton Keynes Council) தேர்... Read more