இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக் கட்டுப்படுத்தல் பல சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்து வருகிறது. சுகாதார அமைச்சர் அதற்கான மருந்து தொடர்பாக முதலில் வெளியிட்ட கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்த... Read more
20ஆவது திருத்தத்தை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை க்கு ஒரு மலையக பிரதிநிதியும் எழு முஸ்லிம் பிரதிநிதிகளும் உதவியிருக்கிறார்கள். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேய... Read more
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றிரவு சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரின் இல்லத்தில் இந்தச் ச... Read more
யாழ்ப்பாணம்- கோப்பாய் கல்வியல் கல்லூரி கொரோனா சிகிச்சை வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கொரோ... Read more
நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நுவரெலியாவிற்கு பயணங்கள... Read more
ஆனையிறவுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். ஏ – 9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் தாங்க... Read more
நெல்லை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாநகரின் அடையாளமாக விளங்குவது, நெல்லையப்பர் கோவில். ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் தேரோட்டம் இந்நகரின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலால... Read more
யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச்... Read more
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கல் பொம்பியோ, இன்று புதன்கிழமை கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்துக்குச் சென்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மலர் வளையம் வைத்... Read more
மேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் நவம்பர் திங்கட்கிழமை அதி காலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்படும் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித... Read more