மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை (25-12-2021) Uthayan News · விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வரும்- கொரோனா தொற்று நோயின் தாக்கம்,அதிக மழை வீழ்ச்சியினால் ஏற... Read more
(மன்னார் நிருபர்) (24-12-2021) உலகம் முழுவதும் மக்கள் கிறிஸ்து பிறப்பின் நாளாக கொண்டாடும் கிறிஸ்மஸ் தினத்தை நாளைய தினம் (25) கொண்டாட உள்ள நிலையில் கிறிஸ்தவ மக்கள் அதிகம் செறிந்து வாழும் மன்ன... Read more
(24-12-2021) யாழ். மாவட்ட செயலகத்தை முடக்கி மீனவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த போராட்டம் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முன் இடம் பெற்றுள்ளது. இதன... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நேற்று வியாழக்கிழமை (23.12.2021) வவுனியா தச்சன் குளத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியுள்ளது. தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிட... Read more
(24-12-2201) கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் இன்றைய தினம் யாழ் மாவட்ட மீனவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கைவிடப்பட்டுள்ளது ஏ9 வீதி மற்று... Read more
நக்கீரன் (கனடா) உதயன் வார ஏட்டில் மூத்த “ஆண்டுகள் 20 ஆனாலும் தத்தளிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு” என்ற தலைப்பில் சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் – லண்டன் எழுதிய... Read more
தமிழ்நாட்டு மீனவர்களை வைத்து ஆளும் கட்சி உட்பட எல்லாக் கட்சியினரும் அரசியல் செய்கின்றன. இவர்கள் எதற்காக – என்ன காரணத்துக்காக – இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகிறார்கள் என... Read more
தீபச்செல்வன் இந்த உலகம் விசித்திரமான அரச தலைவர்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. நேர்மையும் அறமும் கொண்ட தலைவர்கள் எனப்படுபவர்கள் பற்றி கதைகளிலும் திரைப்படங்களிலும் தான் கற்பனையாக பார்த்துக... Read more
(மன்னார் நிருபர்) (23-12-2021) நாங்கள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்ட போது மேற்கொள்ளாத இந்திய மீனவர்களின் கைது நடவடிக்கைகள் சீன தூதுவர் வருகைக்கு இடம் பெற்றுள... Read more
(மன்னார் நிருபர்) (23-12-2021) மன்னாரில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் (மெசிடோ) இன்று வியாழக்கிழமை உலர்... Read more



















