இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று 28ம் திகதி வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிக்கடுவையில்... Read more
இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி சுகாதார அதிகாரிகள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய கோவிஷீல்ட்... Read more
கொரோனா பெருந்தொற்றை செயற்றிறனுடன் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அவுஸ்திரேலியாவின் டுழறல மதிப்பீட்டு நிறுவனம் முன்னெடுத்த ஆய்வில் இலங்கை 10 ஆவது... Read more
இந்திய அரசாங்கம் வழங்கிய கோவிட் தடுப்புசிகளின் முதல் தொகுதி இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களினால் நேற்று 28ம் திகதி வியாழககிழமை முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்... Read more
இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்ற... Read more
தமிழீழத்தில் 2008 – 2009ஆம் ஆண்டில், சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரில், இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். இப்படியான சூழலில், 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2... Read more
(மன்னார் நிருபர்) (29-1-2021) பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான திருப்பீடப் பிரதி நிதி அருட்கலாநிதி பிறையன் உடைக்வே ஆண்டகை மன்னார் மறைமாவட்டத்திற்கு இன்று(29) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணியளவில... Read more
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன். (மன்னார் நிருபர்) (29-01-2021) இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் நாளைய தினம... Read more
(மன்னார் நிருபர்) (29-01-2021) மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 வறிய மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள... Read more
(மன்னார் நிருபர்) (29-01-2021) மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்ட... Read more