கனடாவின் 13 மாகாண முதல்வர்கள் 12ம் திகதி புதன்கிழமை அன்று வாசிங்டன் நகரில் நடத்திய கலந்துரையாடலில் ஜனாதிபதி டிரம்ப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டனர். அவர்கள் ஜனாதிபதியின் சார்பாக... Read more
‘புதிய சுதந்திரன்’ இணையப் பத்திரிகையின் வெளியீட்டாளர் திரு அகிலன் முத்துக்குமாரசாமிக்கு எதிராக சட்டத்தரணி சுமந்திரனால் தாக்கல் செய்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திக... Read more
அர்ப்பணிப்பு மற்றும் ஆன்மிகம் எழுச்சி உள்ள இரவு இது புதன் கிழமை, பிப்ரவரி 25, 2025 அன்று, 1960 எல்ஸ்மீர் ரோடு, ஸ்கார்பரோ, M1H 2V9 என்னும் விலாசத்தில் அமைந்துள்ள ‘கைலாசா ரொறன்ரோ’... Read more
ஒட்டாவாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முன்னாள் கனடியப் பிரதமர்களில் ஒருவரான ஸ்டீபன் ஹார்பர் தெரிவிப்பு கடந்த 11ம் திகதி செவ்வாய்கிழமை ஒட்டாவாவில் தனது சமீபத்திய அரசியல் வரலாற்றுப் பு... Read more
பு.கஜிந்தன் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச்சிலை திறப்பும் அமிர்தலிங்கம் – மங்கையற்கரசி நினைவில்லம் அங்குரார்ப்பண நிகழ்வும் 12ம் திகதி புதன்கிழமையன... Read more
2025 உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமார தெரிவிப்பு “உலகில் மிகவும் அதிகமாக கண் தானம் வழங்குகின்ற நாடு எது? என்ற கேள்வி எழுகின்றபொழுது இந்தியப் துணைக்கண்டத... Read more
பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை... Read more
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக... Read more
ஆப்கானிஸ்தானில் மதியம் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. மதியம் 4.41 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்... Read more
துபாயில் உலக அரசு உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியாவின் சார்பில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டுக்கானஅமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொண்டார். முன்னதாக... Read more